குழந்தை அழுதால் தெரிவிக்கும் மொபைல் மென்பொருள்




குழந்தைகளை கவனிக்க நம்முடன் யாருமே இல்லாத பட்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்கவேண்டிய சூழ்நிலையில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கத்தில் நம்முடைய மொபைல் போனை வைத்து விடுங்கள். குழந்தை அழும்போது, அட அழும்போது என்ன  குழந்தை அசைந்தாலே நம்முடைய இன்னொரு போனுக்கு அந்த போனிலிருந்து

கால் வந்து விடும். இந்த மென்பொருளின் பெயர் CRY GUARD . முதலில் இதை நம்முடைய மொபைலில் இன்ஸ்டால் செய்து விட்டு பின்னர் நம்முடைய இன்னொரு போனுடைய நம்பரையும் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். இனி இந்த மென்பொருளை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்…

.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget