சமுக வலை தளங்களுக்கு எச்சரிக்கை!

சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்காவிட்டால் நடவடிக்கை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று கூகுள், பேஸ்புக் இணையதளங்களுக்கு பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த இணையதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றதை கண்டறிந்தேன். அவை சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதனை நீக்காவிட்டால் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget