03/01/2013 - 04/01/2013


பெண்கள் என்ன தான் சுத்தமாக இருந்தாலும், அவர்களிடம் ஒருசில கெட்ட விஷயங்கள் உள்ளன. அத்தகைய நடத்தைகள் வீட்டிற்குள்ளேயே இருந்தால் பரவாயில்லை. ஆனால் பொது இடங்களில் செய்யக்கூடாத செயல்களையெல்லாம் செய்கின்றனர்.  உதாரணமாக, பொது இடங்களில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது. இது குழந்தையின் பசியைப் போக்க செய்யும் ஒரு நல்ல விஷயம் தான். இருப்பினும் இதனை பொது இடங்களில் முடிந்த அளவில் செய்யாமல் இருப்பது சற்று நன்றாக இருக்கும்.


பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் ஓரிரு வடுக்களை நிச்சயமாக போக்க முடியும். முதலில் வடுக்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால், முகப்பரு வந்ததும் அதனை நகத்தால் கீறுகிறார்கள். நகம் பட்டாலே வடு விழுந்துவிடும்.


நடித்தால் ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என,அடம் பிடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில், லட்சுமி ராய், சற்று வித்தியாசமானவராக உள்ளார். சமீபத்தில், அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "ஹீரோயின் ரோல் தான் வேண்டும் என, அதற்காக, காத்திருந்து காலத்தை கழிப்பதில், எனக்கு இஷ்டம் இல்லை. எந்தவிதமான ரோலிலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.ஒரு நடிகை, எந்த வேடத்திலும் நடிக்க தயாராக இருக்க வேண்டும். படம், வெற்றி பெறுகிறதா; இல்லையா என்பது முக்கியமல்ல.

ஒரு காலத்தில், சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். "டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்த போது, டைரக்டர் பாக்யராஜை திருமணம் செய்து, பூர்ணிமா பாக்யராஜ் ஆனவர், நடிப்புக்கும் முழுக்கு போட்டார். அதன் பின், தன் மகன், மகள் இருவரும் நடிக்க வந்த போது கூட, நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த அவரை, "ஆதலால் காதல் செய்வீர்படத்துக்காக, மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்தார் இயக்குனர் சுசீந்திரன்.


சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்

Ainvo மெமரி க்ளீனர் நிரலானது கணினி நினைவகத்தில் குப்பைகளை அழிக்கும் ஒரு இலவச மென்பொருளாக உள்ளது. கணினி நினைவகத்தில் நிறைய குப்பை நிரல்கள் இருக்கலாம். இது கணினிக்கு முக்கிய பிரச்சனையாகும். எந்த காரணமும் இல்லாமல் இடத்தை ஆக்கிரமித்து மென்பொருள் மற்றும் இயங்கு செயல்பாட்டை குறைந்துவிடுகிறது. இதற்கான தீர்வு மிகவும் எளிமையானது.

5. மறந்தேன் மன்னித்தேன்
தெலுங்கு டப்பிங்கான இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 2.29 லட்சங்கள். மிகச்சுமாரான ஓபனிங்.

4. கருப்பம்பட்டி
இதுவும் மறந்தேன் மன்னித்தேன் அளவுக்கே வசூலித்துள்ளது. மூன்று தினங்களில் 2.73 லட்சங்கள். தயா‌ரிப்பாள‌ரின் தூக்கத்தை காவு வாங்கும் வசூல்.

ஏற்கனவே வெளியாகிய, பிரபலமான ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட அறிவியலும், மர்மமும் கலந்த, திகில் படம் இது. வேற்று கிரகவாசிகள், பூமிக்குள் நுழைந்து, மனிதர்களின் மூளைக்குள் ஊடுருவி, அவர்களை, உளவியல் ரீதியாக செயல் இழக்கச் செய்வது தான், படத்தின் மையக் கரு. இந்த படத்தில், ஹீரோயினின், மூளைக்குள் ஊடுருவும், வேற்று கிரகவாசிகள், அவரை முடக்க நினைக்கின்றனர். இதிலிருந்து, அவர் மீண்டு வருகிறாரா;


இபொழுதெல்லாம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம். மெனக்கெடாமல், அலுவலகம்கூட செல்லாமல் வெறும் இணையம் மட்டுமே இருந்தால் பணம் சம்பாதிப்பது மிகவும் எளிதாகிறது. பல இளைய தலைமுறையினர் இம்முறை மூலமாக மாதத்திற்கு சில லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள் என்பதும் உண்மையே! சிலர் தாங்களாகவே ஒரு இலவச இணையதளத்தை உருவாக்கி அதன் வாயிலாகவும் தினமும் ஆயிரங்களில் சம்பாதிப்பதும் நிதர்சனம்.


SMS அனுப்புவது மிகவும் அதிகரித்திருந்த நிலையில், அரசாங்கமே குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுப்பமுடியும் என்றும் அறிவித்தது. 2005களில் எஸ்எம்எஸ் அனுப்புவதெல்லாம் இலவசமாகத்தான் இருந்தது. மேலும் எவ்வளவு எண்ணிக்கையில் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற முறையும் இருந்தது. அதிகமானோர் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர், மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் SMS களுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டது.


கோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி, பழங்களுக்கும் தான் மிகவும் பிரபலமானது. ஏனெனில் இந்த காலத்தில் நிறைய ருசியான பழங்களின் சீசனும் இருக்கும். அவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றவை. இவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் மாம்பழத்தை பார்த்ததும்

உடலில் நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு சிறந்த வழி என்றால், அது நம்மை நாமே சரியாக பார்த்துக் கொள்வது தான். அதிலும் உடலில் நோயின்றி, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை நீண்ட நாட்கள் வாழ்வதற்கு பல வகையான வழிகள் உள்ளன. அத்தகைய வழிகளை சரியாக பின்பற்றி வந்தால், நோயின்றி பல நாட்கள் வாழ முடியும். குறிப்பாக தற்போது பெரும்பாலானோர் அடிக்கடி நோயால்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோச்சடையானை அடுத்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப் போவதாக கோலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது. இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனேவை வைத்து ராணா படத்தை இயக்கவிருந்தார். ஆனால் படப்பிடிப்பின் முதல் நாளன்று ரஜினிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சினிமா படமாகிறது. இப்படத்தை வெங்கடேசன் இயக்குகிறார். இவர் காந்தியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை ‘மன்னிப்பு’ என்ற பெயரில் குறும்படமாக   எடுத்தவர். ஜெமினி கணேசனை பற்றி காதல் மன்னன் என்ற பெயரிலும், ஆவண படம் எடுத்துள்ளார். 


முருகப் பெருமான் குடி கொண்டிருக்கும் திருத்தலங்களில் பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாகவும், கல்யாண உற்சவமாகவும், கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அன்றைய தினம் பக்தர்கள் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு வருவார்கள். 


புகைப்பட வடிவமைப்புக்களுக்கென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. சிலவற்றை கணனியில் நிறுவியும் சில மென்பொருட்களை இணைய வழியாகவும் காணப்படுகின்றன. Hornil Style Pix ஒரு இலவச புகைப்பட வடிவமைப்பு மென்பொருள். இந்த மென்பொருளானது பயனாளரால் மிக இலகுவான விதத்தில் கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.


இலவச MovieDB ஓர் திரைப்பட தரவுத்தள மென்பொருள் ஆகும்! இந்த மென்பொருள் மூலம் DVD மற்றும் BluRay ஊடகங்களின் உங்கள் தனிப்பட்ட சேகரிப்பு மேலாண்மை செய்ய முடியும். இது முற்றிலும் இலவச மென்பொருளாகும்.
அம்சங்கள்:
  • தானியங்கு தரவுகள் பதிவிறக்கம் (விவரம் / வார்ப்பு / உருக்கள்)


உடலுக்குப் பொருந்தும் உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், தனது உயிருக்கு நோய்களால் எந்தத் துன்பமும் வராது. ஆனால் சமீப பத்தாண்டுகளில் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் மக்கள் உடல் பெருத்து அவதிப்படுகின்றனர். இதிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்வதால் உடல் அழகு மட்டுமல்லாமல் ஆரோகியத்தோடும் வாழ முடியும்.


புகைப்பழக்கத்தை இன்றுடன் விட்டுவிடலாம், சரி நாளை, நாளை மறு நாள் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஈரல், நுரையீரல் பாதிப்படைந்துவிடுகிறது. நாளடைவில் அவை பழுதடைந்து உடல் நலத்தை முழுவதுமாக பாதிக்கிறது. சரி புகைப் பழக்கத்தால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர்கள் அத்திப்பழத்தை உண்பது சிறந்தது. 


அனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிறைய ஆன்டி-ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர்.


முன்பெல்லாம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து ஓய்ந்த பிறகு வங்காளத்திலோ மலையாளத்திலோ போய் தாசி அல்லது செக்ஸ் தொழிலாளி வேடமேற்று தங்கள் திறமையைக் காட்டுவார்கள் ஹீரோயின்கள். இது பாஸ்ட் புட் காலமல்லவா... அதனால் ரொம்பவே வேகமாக தாசி வேடத்துக்கு புரமோட் ஆகிவிடுகிறார்கள் போலிருக்கிறது.

தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக திகழ்ந்து குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்துபோன சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை "டர்ட்டி பிக்சர்ஸ்" என்ற பெயரில் இந்தியில் படமாக தயாரித்தார்கள். இதில் சில்க் ஸ்மிதாவாக வித்யாபாலன் நடித்தார். இதற்காக தேசிய விருதும் பெற்றார். தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை "கிளைமாக்ஸ்" என்ற பெயரில் மலையாளத்தில் தயாரித்து வருகிறார்கள். உண்மையிலேயே சில்க்கை சினிமாவில்


நயன்தாரா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். காதல் தோல்வி ஏமாற்றங்களில் இருந்தும் மீண்டு விட்டார். படப் பிடிப்பில் எல்லோருடனும் கலகலப்பாக பேசுகிறார். சகஜமாக பழகுகிறார். ஐதராபாத்தில் நயன்தாரா அளித்த பேட்டி விவரம் வருமாறு:- 

கேள்வி: எதிர் காலத்துக்கென திட்டங்கள் ஏதேனும் வைத்துள்ளீர்களா? 


தீவிரவாதம் தான் படத்தின் கரு என்றாலும், வன்முறை காட்சிகள் இன்றி, தீவிரவாதத்திற்கான எதிரான கருத்தையும், தீவிரவாதம் ஒரு குறித்து இஸ்லாமியர்கள் மீது உள்ள தவறான கருத்தையும் ரொம்பவே தெளிவாக கரும்புலி படம் சொல்கிறது. இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்றும், அதே சமயம் தீவிரவாதியாக இருப்பவர்கள் உண்மையான இஸ்லாமியர்களாக இருக்க முடியாது


தனிப் பயன்பாட்டு கட்டற்ற எதிர்ப்பு விசை பதிப்பான் ஆனது சாதாரண கணினி பணிகளை செய்யும் போது கூட தாக்குதல்களுக்கு எதிராக உங்களது கணினியை பாதுகாக்க முடியும் . ஷெல்ட்டர்: உங்கள் கணினியில் தட்டச்சு,, ஸ்கிரீன்ஷாட்கள் செய்து கோப்புகளை திறக்க, மற்றும் தளங்கள் பார்வையிடும் போது உங்கள் கணினி எதிராக ஒரு ஆபத்தான தாக்குதல் நடத்த முடியும். எனவே இந்த தனிப் பயன்பாட்டு உளவாளி மென்பொருள்  மேம்பட்ட கீலாக்கர்கள் நிறுத்தப்பட்டு


மொபைல் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அபரிமிதமாக வளர்ந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று முதல் நான்கு மொபைல் போன்கள் இருப்பதை காண முடிகிறது. ஒருசிலரை அவர்களின் மொபைல் போன்களில் விதவிதமான ரிங்டோன்கள் வைத்து அசத்துவார்கள். புதிய புதிய பாடல்களை ரிங்டோனாக வைத்து கலக்குவார்கள். அது போன்று நீங்களும் வைக்க வேண்டும் புதுபுது ரிங்டோன்களை வைக்க வேண்டுமா

ஒன்பதுல குரு படத்தில் நடித்த பிரேம்‌ஜி அமரன் சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் மாங்கா. சென்னை 28ல் அண்ணன் இயக்கத்தில் என்ன கொடுமை சார் இது என ர‌ஜினியின் டயலாக் பேசி பிரபலமானவர் பிரேம்‌ஜி அமரன். அடுத்தடுத்தப் படங்களில் அதே, கொடுமை டயலாக்கை ‌ரிப்பீட் செய்து ரசிகர்களை ஏகமாக கடுப்படித்தார். அண்ணன் வெங்கட்பிரபுவின் படங்களில் மட்டுமே நடிக்குமளவுக்கு சுருங்கிப் போனது இவரது உலகம்.

இன்றைய தலைமுறையினர் மேக் அப்-பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஒவ்வொருவரின் சருமத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல் விதவிதமான மேக் அப் முறைகளை பயன்படுத்தி அவர்களின் அழகை பன்மடங்கு பொலிவுபடுத்தி கொள்கின்றனர். அவ்வகையில், தற்போது மிக பிரபலமாக இருப்பது கண்களுக்கான மேக் அப்.


வலை படத்துக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்துக்கு வெற்றி கொண்டான் என தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அஜீத் படங்களின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற யூகச் செய்திகளை வெளியிடுவதை ஒரு ட்ரெண்டாக மாற்றியுள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை கிட்டத்தட்ட கடந்த 8 மாதங்களுக்கு மேல் எழுதி வருகின்றன ஊடகங்கள்.


தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் அனைத்தும் செய்யமுடியும் என்று அவ்வப்பொழுது நிரூபித்தவாறே இருக்கிறார்கள் சில அறிவுஜீவிகள். அதற்கு சான்றாக தற்பொழுது மனித மூளையைக்கூட கட்டுப்படுத்தும் வகையிலான சாதனங்கள் வந்துவிட்டது. இம்மாதிரி ஆச்சர்யமூட்டும் சாதனங்கள் வருங்காலத்தை மாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த சாதனங்கள் என்னசெய்கிறது மற்றும் எவையெல்லாம் இந்த வரிசையில் பார்க்கலாம்


1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பிரபல இந்தி நடிகர் சஞசய்தத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் அனுமதியின்றி உயர்ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததும், அதனை சட்டவிரோதமாக அழித்ததும் நிரூபிக்கப்பட்டது.



நடிகர் : அஜ்மல்
நடிகை : அபர்ணா பாஜ்பாய்
இயக்குனர் : பிரபு ராஜசோழன்
இசை : கண்ணன்
ஓளிப்பதிவு : சந்தோஷ்

கருப்பம்பட்டி ஊரில் சொத்து பத்தையெல்லாம் அடகு வைத்து தனது பிள்ளையை நன்றாக படிக்க வைக்கும் அப்பா- அம்மாவுக்கு மகனாக அஜ்மல்.



பத்திரிகையாளரும், ஆயிரம் சிறு கதைகளுக்கு மேல் எழுதிய இளம் எழுத்தாளரும், இயக்குனர் சரணின் உதவியாளருமான திருவாரூர் பாபு, பாபு கே.விஸ்வநாத் எனும் பெயரில் தமிழ் சினிமா இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் "கந்தா". கதைப்படி, தஞ்சாவூரை சேர்ந்த படித்த இளைஞரான கரண், சில வருடங்கள் மலேசியாவிற்கு வேலைக்கு போய் கைநிறைய காசு பணத்துடன் ஊர் திரும்புகிறார். கரண் எதிர்பார்த்து திரும்பிய தஞ்சை காணாமல் போயிருக்கிறது.



மறுபெயரிடு முதன்மையாளர் மென்பொருளானது பெரிய குழுக்களில் ஒரு சில கிளிக்குகள் கொண்ட கோப்புகளை மறுபெயரிட ஒரு இலவச பயன்பாடாக உள்ளது. வலைத்தளங்கள், கோப்பு ஆவண காப்பகங்கள், அல்லது இசை, வீடியோக்கள், அல்லது படங்களின் தொகுப்புக்களோடு வேலை செய்யும் நூற்றுக்கணக்கானவர்கள் அதிக நேரம் கழித்தனர். இந்த பயன்பாடானது, சேர்க்க நீக்க, அல்லது எளிதாக கோப்பின் பகுதிகளுக்கு பதிலாக கோப்பு பண்புகள்,

நீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணி கொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். இது இலவசமாக கிடைக்கும். இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும்.


யுகே, யுஎஸ்ஏ யில் பரதேசி வெளியாகியிருக்கிறது. சென்னையில் முன்னணி நடிகர்களின் - அ‌ஜித், சூர்யா, விஜய் - படங்களுக்கு நிகரான ஓபனிங்கை பெற்றிருக்கும் படம் வெளிநாடுகளில் எப்படி எதிர்கொள்ளப்படுகிறது? யுகே யில் முதல் மூன்று தினங்களில் 21 திரையிடல்களில் 19,635 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. ரூபாயில் சுமார் 16.08 லட்சங்கள்.

உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டே உச்ச வேகத்தில் வேலை செய்யும் நம்மைப் போன்றோர்களுக்கு இன்டர்நெட் பேங்கிங் சேவை மிகவும் தேவை. ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு வகையில் நமக்கு வேகமாக காரியம் நடந்து விட்டாலும், அதிலும் சில நிறைகுறைகள் உண்டு.


மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்தியாவின் முதல் 3டி படமான கோச்சடையானின் சாதனைகள் ஆரம்பமாகிவிட்டது.  ர‌ஜினி நடிக்கும் இந்தப் படம் அவ‌ரின் மற்றப் படங்களைப் போலவே அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் அமெ‌‌ரிக்க விநியோக உ‌ரிமையை Atmus Entertainment வாங்கியிருக்கிறது.


எஸ்பிசிசி ஸ்ரீபாலா‌ஜி சினி கி‌ரியேஷன்ஸ் சார்பில் ஆர்.சரவணகுமார் தயா‌ரித்திருக்கும் படம் கண்பேசும் வார்த்தைகள். ஷங்க‌ரின் உறவினரும் அவ‌ரின் எஸ் பிக்சர்ஸ் தயா‌ரித்த பல படங்களுக்கு தயா‌ரிப்பு நிர்வாகியாக இருந்தவருமான ஆர்.பாலா‌ஜி படத்தை இயக்கியுள்ளார். இவர் உயிர் படத்தின் தயா‌ரிப்பாளர் என்பது கொசுறு தகவல்.



தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரானா மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு, தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், ஹீரோயினாகவும் அறிமுகமாகியிருக்கும் படம் தான் 'மறந்தேன் மன்னித்தேன்.' 1986ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காதல் கதைதான் இப்படம். தமிழ் தெலுங்கு என இரு


விண்டோஸ் 8-UX பேக் சமீபத்தில் கிடைக்கும் விண்டோஸ் 8 பயனர் அனுபவம் கொண்ட தீம்களை கொண்டது. உங்கள் விண்டோஸ் 7 டெஸ்க்டாப் திரையை 8UXP விண்டோஸ் 8 பேக் முலம் நுழைவுத்திரை, தீம்கள், வால்பேப்பர்கள், பயனர் காட்சி வில்லை போன்றவைகளை மாற்றலாம்.
அம்சங்கள்:
  • நிறுவல் / கட்டமைத்தல் / M3 பயனர் இடைமுகம்


உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.

டிரைவிங் ஸ்கூலில் பணியாற்றும் விஜய் வசந்துக்கும், டிரைவிங் கற்றுக்கொள்ள வரும் விபாவுக்கும் காதல். எதிர்ப்பே இல்லாமல் கல்யாணத்தில் முடிகிறது. பிறகுதான் பயங்கரங்கள் தொடர்கிறது. குலதெய்வ கோயிலுக்கு தம்பதிகள் சாமி கும்பிடச் செல்கிறார்கள். அங்கு இவர்கள் வருகைக்காக பல வருடங்கள் காத்திருக்கும் நான்குபேர் இவர்களை கடத்துகிறார்கள். இருவரையும் சித்தரவதை செய்து கொல்ல வேண்டும் என்பது அவர்கள் நோக்கம்.


குரு சுபர்களில் மிக முக்கியமானவர்..குரு பார்க்க கோடி நன்மை...குரு என்றால் இருளை நீக்குபவர் என்று பொருள்..மெய்யுணர்வுக்கும்,ஆத்ம சிந்தனைக்கும் உரியவர். முழுமையான உடல்,மன ரீதியான வளர்ச்சி அளிப்பவர்..வழிகாட்டி,மூலைக்கு அதிபதி,தன்னறிவு, விவேகத்துக்கும், வித்தைக்கும், விழிப்புணர்ச்சிக்கும் உரியவர்... மனித உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் ஒழுங்குபடுத்தி சீராக இயங்கச் செய்பவர்

புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பெற்று பயன்படுத்தத் தயங்குபவர்கள், இப்போது விண்டோஸ் 7 தொகுப்பினையே பெறுகின்றனர். அதன் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்திப் பார்த்து, அவற்றின் தன்மையினை முழுமையாகப் பெறச் செயல்படு கின்றனர். விஸ்டாவின் தோல்விக்குப் பின் வந்த இந்த சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பல கூடுதல்


லட்டு திண்ணதன் மூலம் இப்போது கரண்சிகளை அள்ளிக் கொண்டிருக்கும் கரெண்ட் ஸ்டாருக்கு பல மனைவிகள் என்பது உலகம் அறிந்த ரகசியம். தினமும் ஒரு மனைவியுடன் படப்பிடிப்புக்கு வருகிறார் கரண்ட் ஸ்டார். அவருக்கு பிடித்த உணவுகளை தயாரித்து ஊட்டி வருகிறார்கள் மனைவிகள். மனைவிகளின் அன்பு மழை, தயாரிப்பாளர்களின் பண மழையில்


தமிழக பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்
2013- 2014 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் 

* தமிழக காவல்துறை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.4,706 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* தீயணைப்பு துறைக்கு ரூ.208 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


தாய்மை என்பது அழகான ஒரு நிலை. பெண் தன் மொத்த வாழ்க்கைக் காலத்திலும் அழகாக இருப்பது இந்தத் தாய்மை அடையும் போதுதான் என்று சொல்வார்கள். இன்று ஜூனோ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். இந்த திரைப்படம் பாடசாலையில் கல்வி கற்கும் ஒரு 15 வயது மாணவியின் கதை. தனது பாடசாலை நண்பனுடன் உடல் உறவு கொள்வதினால் கர்ப்பம் அடைகின்றார் ஜூனோ. ஆனாலும் கர்ப்பத்தைக் கலைத்துவிட முயற்சித்து மனம் ஒத்துக்கொள்ளாமல் விட்டுவிடுகின்றார்.


செல்போன் கேமராவின் மூலமாகவே உடம்பின் 'பல்ஸை' துல்லியமாக அளவிட புதிய சாப்ட்வேர் ஒன்றை புஜிஸ்டு என்ற ஜப்பான் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி, மூச்சின் வேகம், ரத்த அழுத்த அளவுகள் ஆகியவற்றையும் கண்டறியும் விதமாக உருவாக்க முயற்ச்சிகள் எடுத்துவருவதாகும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


PDF24 உருவாக்குனர் மென்பொருளானது உங்களுக்கு PDF கோப்புகளை உருவாக்க அனுமதிக்கிறது. இது ஒரு சொந்த அச்சுப்பொறி "pdf24" நிறுவப்படும். Pdf24 உடன் அச்சிடும் உங்கள் குறிப்பிட்ட ஆவணத்தை ஒரு PDF கோப்பாக உருவாக்கப்படும்.

இயங்குதளம்: Win 9x/ME/NT/2K/XP/2K3 / விஸ்டா / 7

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget