NAYAK சினிமா விமர்சனம்

சாப்ட்வேர் என்ஜினியராக வேலைபார்க்கிறார் ராம் சரண். இவரது மாமா பிரமானந்தம். வில்லன்களின் பிடியில் இருக்கும் தன் நண்பர்களைக் காப்பாற்றுகிறார் ராம்சரண். அப்போது நடக்கும் சண்டையில் வில்லனின் தம்பி கொல்லப்பட கொலையாளி யார் என்னும் கேள்வியுடன் விசாரணையில் இறங்குகிறது சி.பி.ஐ. ராம்சரண்தான் கொலை செய்தவர் என்பதை சி.பி.ஐ. கண்டறிந்து அவரை கைது செய்யப் போகிறது. கைது செய்யப் போன இடத்தில் என்ன நடந்தது? சிபிஐ கைது செய்யதா?