பாம்பு கடித்தவரை காப்பாற்ற முதலில் என்ன செய்ய வேண்டும்?

பாம்பு கடித்துவிட்டால், பாம்புக்கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும். "பாம்புக்கடி" பற்றிய சில தகவல்கள்: கடித்த இடம், மனிதன் கடித்தது போல்