மங்காத்தா பாடல் வரிகள் உங்களுக்காக




வாடா பின் லேடா ஒளியாதே அச்சோட
என்ன ட்வின் டோவேர்னு இடிடா..
ஜப்பானின் ஹைக்கூவா ரஷ்யாவின் வாக்காவா
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா..


நூலாடை நிக்காத இடுப்பு
நீ வந்து சோறக்கும் மடுப்பு..
என்ன தொடாமலே சம சூடேதுரே,
நானா நானா வந்து மொதுரேன்..


வாடா பின் லேடா ஒளியாதே அச்சோட
என்ன ட்வின் டோவேர்னு இடிடா..

ஜப்பானின் ஹைக்கூவா ரஷ்யாவின் வாக்காவா
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா..


===================================


கண்ணாடி நீ கண்ஜாடை நான்..
என் வீடு நீ உன் ஜன்னல் நான்..
என் தேடல் நீ உன் தேவை நான்..
என் பாடல் நீ உன் வார்த்தை நான்..
என் பாதி நீ உன் பாதி நான்..
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்..


கண்ணோடு வா நீ ஹே ஹே
மோக தளம் போடு நீ ஹே ஹே
ராஜா இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டு செல்ல..


என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்..


என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்
எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்
உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சை தீயில் தள்ள


கண்ணாடி நீ கண்ஜாடை நான்..
என் வீடு நீ உன் ஜன்னல் நான்..
என் தேடல் நீ உன் தேவை நான்..
என் பாடல் நீ உன் வார்த்தை நான்..


துரம் இலமே உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக
வீரம் கொண்டாடும் கலைஞனாக
ஈரம் மண்மேலே விழுந்து தீயாக
தீராத போர் ஒன்று நீர் தந்து என்னை வெல்ல


என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்..


===================================


ஆடவா, அரங்கேற்றி பாடவா, அடியார்கள் கூடவா,
விடை போட்டு தேடவா ..
பூமியில், புதிதான தோழனே,
புகழ் கூறும் சீடனே, நீ வா வா தீரனே ..


விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..


மனதினை மாற்றடா.. ஓகே..
மகிழ்ச்சியை ஏற்றடா.. ஓகே..
குறைகளை நிரப்படா.. ஏ ஹே..
தடைகளை தூக்கி போட்டு போடா..


உடலுக்குள் நெருப்படா.. ஒ ஹோ..
உணர்வுகள் கொதிப்படா.. ஹா ஹா..
புதுவிதி எழுதடா .. ஏ ஏ..
புரட்சியை செய்து காட்டவாடா..


ஆடவா, அரங்கேற்றி பாடவா, அடியார்கள் கூடவா,
விடை போட்டு தேடவா..
பூமியில், புதிதான தோழனே,
புகழ் கூறும் சீடனே, நீ வா வா தீரனே.


தீண்டவா.. என்னை தொட்டு தூண்டவா ..
துயர் தன்னை தாண்டவா.. துணை ஆனாய் ஆண்டவா..
மோதவா.. மொழுமோக தூதுவா..
முகம் ஜோதி அல்லவா, மொழி இன்றி சொல்லவா ..


புத்தி என்பதே சக்தி என்பதை கற்றுகொள்ளடா என் நண்பா
பக்தி என்பதை தொழிலில் வைத்து வா , நித்தம் வெற்றிதான் என் அன்பா
இது புதுக்குறள் திருக்குறள் தானே ..
இதை புரிந்தபின் தடை ஏது முன்னே ..
நீ பொறுப்பினை ஏற்று புது பணி ஆற்று ..
போக வேண்டும் மேலே , முன்னேறு ..


காற்றிலே ஒரு பேப்பர் தொங்குதே
கொடுப்பது தூண்டிலே, ஏஹதோ காவலே ..
சோற்றிலே , காஹே மஜ்ஹு ஹோரிஅஹ்,


விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..


மனிதனை விழிக்க வை .. ஓகே ..
நினைவினை துவைத்து வை .. ஓகே ..
கனவினை ஜெயிக்க வை .. ஓகே ..
கவனத்தை தொழிலில் வைத்து வாடா ..


உறவினை பெருக்கி வை .. ஓகே ..
உயர்வினால் பணிந்து வை .. ஓகே ..
உண்மையை நிலைக்க வை .. ஓகே ..
உலகத்தை திரும்பி பார்க்க வைடா ..


விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..
விளையாடு மங்காத்தா, விடமாட்டா எங்காத்தா..
வெளிவேஷம் போட்டா, இந்த வெற்றி கிட்ட வராதா..



பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget