இந்துகளின் புராணம் பற்றிய பொதுஅறிவுதகவல் பாகம் 2

1 கிரேக்க இதிகாசத்தில் கர்கோன் மெதுசாவைக் கொன்றது யார்?
  1.  பெகசஸ்
  2. பெர்சியஸ்
  3. ஹெர்குலஸ்
  4. ஜியஸ்
2 இந்து புராணங்களின் படி தெய்வங்களின் ஆசிரியர் யார்?
  1. பிரகஸ்பதி
  2.  சுக்ராச்சாரியார்
  3. துர்வாசர்
  4. காஸ்யபர்

3 மகாபாரதத்தில், தனது படை பலம் முழுவதையும் துரியோதனனுக்குத் தந்தவர் யார்?
  1.  கிருஷ்ணா
  2. இந்திரன்
  3. சூர்யன்
  4. பிரம்மன்

4 இந்து புராணத்தின் படி யாருடைய வரத்தால் யக்ஷர்களுடைய அரசனானான் குபேரன்?
  1. இந்‌திரன்
  2. பிரம்மன்
  3. சிவன்
  4. விஷ்ணு

5 மகாபாரதத்தில், `கிரந்திகா' எந்த பாண்டவரின் கற்பனை பெயர்?
  1. அர்ஜுனன்
  2.  பீமன்
  3.  நகுலன்
  4. சகாதேவன்

6 இந்து புராணங்களின் படி அசுரர்களின் குரு யார்?
  1. சுக்ராச்சாரியார்
  2. பிரகஸ்பதி
  3. சந்திரன்
  4. அகஸ்தியர்

7 இந்து மதப் புராணங்களின் படி ருக்மணி யாருடைய தலைமை ராணி?
  1. கிருஷ்ணர்
  2. யுதிஷ்டிரன்
  3. துரியோதனன்
  4. கர்ணன்

8 எந்தக் கடவுள், காசியப்பன் மற்றும் ஆதிதியின் புதல்வன்?
  1. இந்திரன்
  2. பவன்
  3. சனி
  4. சூர்யன்

9 இ‌ந்து புராதன‌க் கதைக‌ளி‌ல், இ‌ந்‌திர‌னி‌ன் மகனான ஜய‌ந்தா‌வி‌ற்கு யா‌ர் தொடு‌த்த அ‌ம்‌பினா‌ல் வலது க‌ண் பா‌ர்வை ப‌றிபோனது?
  1.  ராவணன்
  2. இந்‌திரஜித்
  3. ராமர்
  4. கிருஷ்ணா

10 மகாபாரதத்தில், `மத்ஸ்யா காந்தி' என்றழைக்கப்பட்டவர் யார்?
  1. சத்யவதி
  2. திரௌபதி
  3. குந்தி
  4. காந்தாரி


11  இந்து புராணத்தின் படி வினாயகக் கடவுளின் ஒரு தந்தத்தை உடைத்தது யார்?
  1. பரசுராமர்
  2. சிவன்
  3. இந்‌திரன்
  4. பிரம்மா

12  மகாபாரதத்தில் பீஷ்மரின் தாயார் பெயர் என்ன?
  1. யமுனா
  2. சரஸ்வதி
  3. கங்கா
  4. லட்சுமி

13  இந்த இதிகாச விலங்குகளில் சீன வானியல் சாஸ்திரப்படி சொர்க்கம், செயல் மற்றும் ஆண்மை கொள்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எது?
  1. யூனிகார்ன்
  2. ரோக்
  3. டிராகான்
  4. ஸ்பிங்ஸ்

14  மகாபாரதத்தில் பாகா என்ற ராட்சனைக் கொன்றது யார்?
  1. பீமன்
  2. யுதிஷ்திரன்
  3. துரியோதனன்
  4. கர்ணன்

15  ராமாயணத்தில், சீதையை கவர்வதற்காக மாயமிருகம் உருவில் சென்றவர் யார்?
  1. மாரிச்சன்
  2. ஜலந்தரா
  3. கலாநேமி
  4. மோய்

16  இந்து இதிகாசங்களின்படி, யாரிடமிருந்து பரசுராமன் அவருடைய கோடரியைப் பெற்றார்?
  1. சிவன்
  2. இந்திரன்
  3. சந்திரன்
  4. குபேரன்

17  மகாபாரதத்தில், காட்டில் வேடன் ஒருவரால் கொல்லப்படுவார் என கிருஷ்ணனுக்கு சாபமிட்டவர் யார்?
  1. காந்தாரி
  2. துரியோதனன்
  3. துரோணாச்சார்யா
  4. பீஷ்மர்

18  ராமாயணத்தில், சீதாவைத் தூக்கிச் சென்று கொண்டிருந்த ராவணனுடன் சண்டையிட்டது யார்?
  1. சம்பதி
  2. ஜடாயு
  3. கருடன்
  4. அருணன்

19  கன்னியாகுமரியில் பித்ரு மற்றும் மத்ரு பாறைகளில் யாருடைய நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது?
  1. ஜவகர்லால் நேரு
  2. மௌலானா அபுல் கலாம் ஆசாத்
  3. ராஜீவ் காந்தி
  4. சுவா‌மி விவேகானந்தர்

20  மகாபாரதத்தில் கர்ணனின் குரு யார்?
  1. பீஷ்மர்
  2. துரியோதனன்
  3. திரௌபதி
  4. பரசுராமர்

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget