28 மே, 2013

"தண்டு பாளையா" எனும் பெயரில் கன்னடத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம், தமிழில் "கரிமேடு" ஆகியிருக்கிறது. "கொக்கி" பூஜா காந்தி, பொம்பளை கொலை கொள்ளைகாரியாக ஒரு கும்பலுடன் சேர்ந்து மிரட்டியிருக்கிறார்.

கர்நாடகாவில் உள்ள தண்டுபாளையா எனும் பகுதியை சார்ந்த கொடூர கொலை கொள்ளைக்காரர்கள் பற்றிய உண்மை கதைதான் "கரிமேடு" படம் மொத்தமும்.

புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட, பிரபல ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் சியாமளனின் அடுத்த அசத்தல் படைப்பு இது. பூமியில் ஏற்படும் சில பிரளயங்களால், பூமியில் வாழ முடியாத சூழல், மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இதனால், சோலார் சிஸ்டத்துக்கு வெளியில், ஒரு கோளை நிறுவி, அதில் வாழ்கின்றனர். அப்போது அவர்களுக்கு ஏற்படும் பிரச்னை, அதை எதிர்கொள்வதற்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தான்,படத்தின் கதை.

தற்போது, "விஸ்வரூபம் -2 பட வேலைகளில் தீவிரமாக உள்ளார், கமல். "விஸ்வரூபம் படத்தை தானே இயக்கி, நடித்து தயாரிக்கவும் செய்த கமல், இந்த முறை தயாரிப்பு பொறுப்பை ஆஸ்கர் பிலிம்சிடம் விட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள், "விஸ்வரூபம் 2 திரைக்கு வந்துவிடும் என்று கருதப்பட்டு வரும் நிலையில், அதற்கடுத்து ஹாலிவுட் படத்தைதான், கமல் இயக்குவதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் இப்போது, அடுத்து திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும்

நம்முடைய நோக்கியா மொபைலில் வைரஸ் தாக்கினால், பல வகையான பிரச்சினைகளை நாம் எதிர்வு கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக சொல்லப்போனால், மொபைல் நம்முடைய கட்டளைக்கு எதிர்மாறாக செயற்பட தொடங்கும். 

நவக்கிரகங்களில் பூர்ண சுபகிரகமான குரு, இன்று இரவு 9.03க்கு ரிஷபராசியிலிருந்து மிதுனத்திற்குப் பெயர்ச்சியாகிறார். ஓராண்டு காலம் ஒரு ராசியில் தங்கும் இவர், 2014 ஜுன்12 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கிறார். "குரு பார்க்க கோடி நன்மை' என்பது ஜோதிட பழமொழி. குருவின் பார்வையால் தான் ஒரு மனிதன் வாழ்வில் திருமணம், குழந்தைப்பேறு, பணவரவு, கல்வியறிவு, சமூக கவுரவம் போன்றவை சிறப்பாக அமையும். குரு இருக்கும் இடத்தை விட, அவரது

ரோஜா டிவில காம்பியரிங்கா இருக்குற ஹீரோ, தன்னோட பிரபலத்தை பயன்படுத்தி கிடைக்கிற பெண்களை தள்ளிட்டுப் போற டைப். இது தெரியாத ஹீரோயின் பரமத்தி வேலூர்ல இருந்து அடிக்கடி போன் செஞ்சு அந்தப் பாட்டை போடு.. இந்தப் பாட்டை போடுன்னு ஹீரோகிட்ட அனத்தி அவனை ஒன்சைடா லவ் பண்ணுது.. ஒரு ஜவுளிக்கடையோட ஷூட்டிங்கிற்காக பரமத்திவேலூர் வரும்

முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள். பெண்கள், ஆண்களென பாகுபாகின்றி அனைவருக்கும் தங்களின் உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டு மென்பது ஆசை. இத்தகைய உதடுகளை மென்மையாகவும், சிவப்பாகவும் பராமரிக்க சில மிக எளிதான குறிப்புகளை பின்பற்றினாலே போதும். உங்களுக்கு உதவும் அத்தகைய ஈசி டிப்ஸ் இதோ... 

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 3 லட்சம், பிறந்த 24 மணி நேரத்திலே இறந்துவிடுகின்றன. இந்த சோகத்தில் இந்தியாவிற்குதான் முதலிடம். குழந்தைகளின் இறப்பு பாகிஸ்தானில் 60 ஆயி ரமாகவும், சீனாவில் 50 ஆயிரமாகவும் இருக்கிறது. பிறந்த 24 மணி நேரத்தில் குழந்தைகள் இறப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கிய


சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்


செல்பேசியில்(Mobile Phone) இருந்து கணினிக்கும், கணினியில் இருந்து செல்பேசிக்கும் கோப்புகளைப் பகிர்வதற்கு(File sharing) எத்தனையோ இலவச மென்பொருட்கள் (Freeware Applications) இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த Mobile Media Converter மென்பொருளாகும். இதை பயன்படுத்துவது மிக எளிமையாகும். இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget