உலக அழகியின் உன்னத ஆசை!


சமீபத்தில் நடந்த ஹோட்டல் திறப்புவிழாவில் கலந்துகொண்டனர் ஐஸ்வர்யாராயும், அபிஷேக் பச்சனும். இந்தியாவிற்கான இங்கிலாந்து நாட்டு எம்.பி கெய்த் வாஸ் விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு ஹோட்டலிலேயே பார்ட்டி கொடுத்தார். 

பார்ட்டியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய் “ படங்களில் நடிப்பது பற்றி இப்போதைக்கு எந்த யோசனையும் இல்லை. ஒரு தாயாக இருப்பதே எனக்கு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தாயாக என் குழந்தையை கவனிப்பதே என் தலையாய கடமை” என்று கூறினார். 


அபிஷேக் பச்சன் பேசும் போது “ உங்களிடம் சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது என் குழந்தையுடன் என்னால் சிறிது நேரம் கூட செலவழிக்கமுடியவில்லை” என்று கூறினார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget