தமன்னாவை கடுமையான கோபத்துக்கு ஆளாக்கிய நயன்தாரா!


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தமன்னா. ஆனால் வேங்கை படத்துக்குப்பிறகு தமிழில் அவர் மார்க்கெட் சரிந்தது போல், தெலுங்கிலும் தற்போது படவாய்ப்புகள் குறைந்து விட்டது. இந்த நிலையில் ஹிம்மத்வாலா என்ற இந்தி படத்தில் நடித்து வரும் தமன்னா, தெலுங்கு சினிமா மார்க்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதற்காக புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் இந்த நேரத்தில், மீண்டும் புதிய படங்களை கைப்பற்றி செகண்ட் இன்னிஙசை ஆரம்பித்திருக்கும் நயன்தாரா, தமன்னாவுக்கு செல்லவிருந்த சில படவாய்ப்புகளை தன் பக்கம் இழுக்கும் திரைமறைவு வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறாராம்.. அதோடு தமன்னா சம்பந்தப்பட்ட படவிழாக்களுக்கும் சென்று முன்வரிசையில் அமர்ந்து விடுகிறாராம் நயன்தாரா. இதனால் கடுமையான டென்சனுக்கு ஆளாகிறாராம் தமன்னா. மேலும் விழாக்களில் ஹீரோக்கள் தன்னை மறந்து விட்டு, நயன்தாராவை விழுந்து விழுந்து உசரிப்பதைப்பார்த்து தாங்கிககொள்ள முடியாமல் விழாக்களிலஇருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்து விடுகிறாராம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget