இடுகைகள்

அக்டோபர் 3, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துப்பாக்கி VS போடா போடி - சபாஸ் சரியான போட்டி!

படம்
சிம்பு - வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள போடா போடி படம் தீபாவளிக்கு வெளியாகத் தயாராகிறது. சரத்குமார் மகள் வரலட்சுமிக்கு இதுதான் முதல்படம். மிக நீண்ட நாள் தயாரிப்பிலிருந்த பெருமை கொண்ட, இந்தப் படம் இப்போதுதான் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் தீபாவளிக்கு விஜய் நடித்த துப்பாக்கி வெளியாகிறது. விஜய் படம் கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகும் சூழலில், சிம்பு தன் படத்தையும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

கண்ணா லட்டு திங்க ஆசையா - பவர்ஸ்டார்

படம்
சொந்த முயற்சி மற்றும் பணத்தின் மூலம் குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலக ரசிகர்களிடையே பிரபலமானவர் ’பவர்ஸ்டார்’ டாக்டர் சீனிவாசன். பணமோசடி வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பவர்ஸ்டார் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பவர்ஸ்டார் சிறையில் இருந்த போது அவரது ரசிகர்கள் இது அவரது வளர்ச்சியை பிடிக்காதவர்கள் செய்த சதி என்று கூறி சமூக வளைதளங்களில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பவர்ஸ்டார் முக்கிய கேரக்டரில் நடித்துக்கொண்டிருந்த

அனுஷ்கா மிரட்ட வரும் இரண்டாம் உலகம்

படம்
பெரும்பாலும் நடிகைகள் அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கு சென்றால் அவசியம் உறவினர் யாரையாவது பாதுகாப்புக்காக உடன் அழைத்து செல்வார்கள். ஆனால் அனுஷ்கா அப்படி யாரையும் அழைத்து செல்வதில்லை. செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக்குள் செல்லும்போதுகூட தனியொரு நடிகையாகத்தான் சென்றிருக்கிறார்.

போதை கதா பாத்திரத்தில் காதல் சரண்யா!

படம்
"வெண்ணிலா கபடிக் குழு, குள்ளநரிக் கூட்டம், துரோகி படங்களுக்கு இசை அமைத்த செல்வகணேஷ், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவர், "போதை என்ற குறும்படத்தை இயக்கி உள்ளார். இதற்கு, அவரே இசையும் அமைத்துள்ளார் இதில், "காதல், பேராண்மை படங்களில் நடித்த சரண்யா, கதாநாயகியாக நடித்துள்ளார். போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் வாழ்க்கையைச் பிரதிபலிக்கும் இந்தப் படத்தில், போதை இளைஞர்களை திருத்தி,

ரசிகர்களுக்கு இளமை விருந்து படைக்க வரும் காவ்யா சிங்!

படம்
வெங்கடேஸ்வரா டெலிபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், "சாரி டீச்சர்! இதில், ஆர்யாமேன் நாயகனாகவும், காவ்யாசிங் நாயகியாகவும் நடிக்கின்றனர். பிரவீன் இம்மாடி இசையமைக்க, பாடலாசிரியர் ராஜேஷ், பாடல்களை எழுதி உள்ளார். அருண் வசனம் எழுத, ஸ்ரீசத்யா இயக்குகிறார். காவ்யா சிங்கின் அழகில் மயங்கும் நாயகன் ஆர்யாமேன், அவர் மீது காதல் கொள்கிறார். ஆனால் காவ்யாவோ, ஆர்யாமேனை விட, வயதில் மூத்தவள், கல்லூரிப் பேராசிரியை எனத் தெரிந்த பிறகும், தன் காதலை திரும்பப் பெறாமல், அவள் பின்னாடியே