விவாகரத்து

சர்தாரும் அவர் மணைவியும் விவாகரத்துக்கு மணு கொடுத்தனர். 

நீதிபதி: உங்களிட்ம் மூனு குழந்தைகள் உள்ளனர். இப்போ பிரிஞ்சீங்கன்னா? சிக்கல் வரும்.

சர்தார்: சரி. அப்ப நாங்க அடுத்த வருசம் வர்ரோம் ஐயா.