6 ஜன., 2012

வணக்கம் நண்பர்களே நம் அனைவரும் வளைதளங்களை வைத்துக் கொண்டு விளம்பரத்துக்காக நாம் முதலில் அணுகுவது google தான் ஆனால் அவர்கள் நம்மளை துரத்தி விடுவார்கள். ஏனென்றால் நம் தளம் தமிழாம் அவர்களது விளக்கம். இருந்தாலும் நம் முயற்சியை விடாது தொடர்ந்தால் கண்டிப்பாக வாங்கி விடலாம். அதற்க்கு மத்தியில் ஒரு அழகான விளம்பர தளம் உள்ளது. அவர்கள் ஒரு சொடக்கிற்கு தரும் தொகையை பார்தால் தலையே சுற்றுகிறது.


எங்கு பார்த்தாலும் கொலை வெறி, கொலை வெறிதான். தனுஷ், தமிழையும், ஆங்கிலத்தையும் போட்டுக் குழைத்து உருவாக்கியுள்ள இந்தப் பாடல்தான் எங்கு பார்த்தாலும் கேட்கப்படுகிறது. ஏன் இந்த கொலை வெறி என்று கேட்கும் அளவுக்கு இந்தப் பாடல் மீது இளைஞர்களுக்கு பயங்கர கொலை வெறியாகியுள்ளது. அந்த அளவுக்கு இந்தப் பாடல் அவர்களிடையே பிரபலமாகியுள்ளது.


பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் இந்த புத்தாண்டில் நட்சத்திர ஹோட்டலில் நடனம் ஆடினார். ஆமாம் லம்பா பணம் வாங்கிக் கொண்டு தான். அவ்வாறு ஆடும்போது இந்த ஆண்டு எந்த பாடல் மிகவும் பிரபலமாக உள்ளதோ

இயக்குனர் பிரேம் நிசார் இயக்கத்தில் விமல் மற்றும் தெலுங்கு நடிகை நிஷா அகர்வால் நடித்துக் கொண்டிருக்கும் படம் “இஷ்டம்”. களவானி படத்தின் மூலம் பிரபலமான விமல், இன்றைய இளம் நடிகர்கள் வட்டாரத்தில் படு பிஸியான நடிகர். ஹீரோயின் நிஷா அகர்வால் தெலுங்கில் இரண்டு படங்களிலும் படு சூடாக நடித்தவர்.   நடிகை காஜல் அகர்வாலின் தங்கை தான் நிஷா அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது. இஷ்டம் படக்குழு பாடல் காட்சிகளுக்கும், படத்தின் சில காட்சிகளுக்கும் சூட்டிங் ஸ்பாட் தேடி சுவிட்சர்லாந்து போயிருக்கிறார்கள்.


காதல், கல்யாணம் இத்யாதி, இத்யாதிகளால் கிராமங்களில் இருந்து உத்தியோக நிமித்தமாக நகரத்திற்கு வரும் வாலிபர்களில், ஒரு சிலர் பெற்றோரை மறந்துவிடுகிறார்கள் அல்லவா...?! அதை பெரிய குறையாக்கி, கதையாக்கி, படமாக்கி இருக்கிறார்கள் புதுமுக இயக்குநர்கள் எஸ்.ஜி.அலிகான் - எம்.கவுரி சங்கர் (இரட்டை இயக்குநர்கள்) இருவரும்!


நான் கவர்ச்சியாக நடிப்பதற்கு ஒத்தாசையாக என் கணவர் இருக்கிறார், என்று நடிகை ஸ்வேதா மேனன் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன். அம்மணியின் கவர்ச்சியில் மயங்காத இளசுகளே இல்லை என்கிற அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்து வரும் ஸ்வேதா, வசந்தபாலனின் அரவான்


உலகின் சந்து, பொந்துகளில் எல்லாம் ஒலி(ளி)த்து கொண்டிருக்கும் பாடல் என்றால், அது கொலவெறி தான். ஒரே பாட்டிலேயே உலகம் முழுவதையும் தன் பக்கம் திரும்ப வைத்த கொலவெறி பாடலின் இசையமைப்பாளர் அனிருத், ரொம்பவே அடக்கமாக, அமைதியாக இருக்கிறார். 3 படத்தின் தற்போதை நிலை என்ன என்று அனிருத்திடம் தொலைபேசியில் பேசினோம். மும்பையில் இருந்த அவர் கூறுகையில், தற்போது படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் பணி நடந்து வருகிறது. பிப்ரவரி முதல்வாரத்தில் படம் திரைக்கு வரலாம்


இல்லியானஸ் இல்லத்தை பாதித்த இந்த புயல் கடவுளின் செயல் என்று காப்பீட்டு செயல்முறைகளுக்காக அழைக்கப்படும்
சொத்துக் காப்பீடு அசம்பாவிதங்களில் இருந்து சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. உதாரணமாக தீ, திருட்டு, வானிலை சேதாரம் ஆகியவை. இது சிறப்பு வகையான காப்பீடை


சிலிம் மொபைல் போன்ற மேனியும், ஒயின் தயாரிக்கும் பெரிய விழிகளுமாக பித்து பிடிக்கவைக்கிறது பிந்து மாதவியின் அழகு. இவரது அழகுக்கு பட வாய்ப்புகள் தானே புயலாய் வேகம் எடுக்க வேண்டும்தான். என்ன செய்ய ஒன்று, இரண்டு என நத்தையின் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது வாய்ப்புகள். இருக்கட்டும் இருக்கட்டும். ஆரம்பத்தில் காஜல் அகர்வாலுக்கும் இதே நிலைதான். ஆனால் இன்று அகர்வாலின் சம்பளம் கோடிகளை தொட்டுவிட்ட அளவிற்கு செம பிஸி. அந்த இடம் பிந்துவுக்கும்


MP3 டைரக்ட் கட் மென்பொருளானது உங்களுக்கு நேரடியாக எம்பெக் ஆடியோவை திருத்த உதவுகின்றது. இது நேர்தியான மிக சிறிய நிரலாக உள்ளது. பல புதிய கோப்புகளை நகல் பகுதிகளில் பிரித்து கொள்ளலாம். ஒரு PCM வடிவம் உங்கள் MP3 decompress தேவை இல்லாமல் இயங்குகிறது. வட்டு குறியீடு, வேலை சேமிக்கப்படுகிறது. மீண்டும் compressions மூலம் தரம் இழப்ப்பை தடுக்கிறது!

அம்சங்கள்:


சூட் ஆஃபீஸ் மென்பொருளானது - வேர்ட் கிராப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, வலிமையான, மற்றும் பயன்படுத்த எளிதான சொல் செயலியாக உள்ளது. வேர்ட் கிராப்டானது மைக்ரோசாப்ட் வேர்ட், ஓபன் ஆஃபீஸ் எழுத்தாளர், அல்லது மற்றா மென்பொருளுக்கு ஒரு இலவச மற்றும் மிகவும் பயனுள்ளதாக மாற்று மென்பொருளாக உள்ளது. .நெட் அல்லது ஜாவா கூட நிறுவ தேவை இல்லை. இது உங்கள் நிலைவட்டு இடம் மற்றும் விலைமதிப்பற்ற கணினி வளங்களை நிறைய சேமிக்கும்.


நம் நாட்டில் பல்வேறு பரஸ்பர நிதி( Mutual Fund Companies ) திட்டங்கள் உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே!
ஏன் இத்தனை திட்டங்கள் என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?
அதற்கு முன் பரஸ்பர நிதியை பற்றி தெரிந்து கொள்வோமா?
கைவசம் இருக்கும் சேமிப்புகளை ஆக்கபூர்வமான வகையில் முதலீடு செய்ய விரும்பும் சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெற்று, அவற்றை முதலீடு செய்து அடையும்


செலரி என்ற கீரை வகையானது சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம் ஊரில் கொத்தமல்லியை உணவில் பயன்படுத்தப்படுவதைப்போல இந்த செலரி கீரை சீனாவில் பயன்படுத்தப்படுகிறது. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இருந்தே செலரியை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் இதே காலகட்டத்தில் செலரியைப் பயிர் செய்திருக்கிறார்கள்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget