24 மே, 2013


தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். இதிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்! 

• ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும்.

மனநலம்

*  உளவியலறிஞர்கள் பார்வையில் மனநலம் என்பது மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு மற்றும் நன நிறைவு எனப்படுகிறது.

*  மனநலம் என்பது வாழ்க்கை நிலையைக் குறிக்கும் ஒருவரின் ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டைக் குறிக்கும்.


அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் ஓட்டப்பந்தய வீராங்கனையாகவும், சிவகார்த்திகேயனுக்கு கோச்சாகவும் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். தற்போது நளனும் நந்தினியும், இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து வருபவர் தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

தி தர்ட்டி பிக்சர், கஹானி போன்ற வித்தியாசமான கதையம்சம் உடைய படங்களில் நடித்த, வித்யா பாலன், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக, தினமும் வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது, எதிரில், யாராவது வருகிறார்களா, என்பதை கவனித்தப் பிறகே வெளியேறுவார். அப்படிப்பட்ட வித்யா பாலன், சமீபத்தில் தன் கணவர் சித்தார்த்துடன், "ஆஷிகி என்றொரு படத்தின்


பெண்களுக்கு தாய்மை அடைந்திருப்பதை உறுதி செய்வதற்கான முதல் வழி, அவர்களது மாத விலக்கு தள்ளிப்போவதாகும். பொதுவாக மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் மாதவிலக்காகும் பெண்களுக்கு மாதவிலக்கு தள்ளிப்போவதை அடிப்படையாக வைத்து தாய்மை அடைந்திருப்பதை உறுதி செய்து விடலாம். எனினும், ஒரு சில வாரங்கள் கழித்து மருத்துவ பரிசோதனை செய்து பார்ப்பதன் மூலமாக கர்ப்பமுற்றிருப்பதை மருத்துவ ரீதியாக உறுதி செய்து கொள்ளலாம்.


கூகுள் தேடுதளம் தரும் நவீன வசதிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவ்வளவாகப் பலரும் அறியாத அல்லது அடிக்கடி பயன்படுத்தாத சில தேடுதல் வழிகளும், அவற்றை எதற்காகப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இங்கு காணலாம். 

1.கூகுள் குரூப்ஸ் தளங்களிலிருந்து வரையறைகளுடன் தேடல்


சமூக வலை தள ஊடகங்களில் பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. இந்த இணைய ஊடகங்கள் மூலம், ஒருவர், தம் கருத்தை, ஆயிரக்கணக்கான மக்களிடம் எளிதாக எடுத்துச் சொல்ல முடிகிறது. இவற்றில் எதை பகிர்ந்து கொள்ளலாம், எதை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற வரைமுறை இல்லாததால், கருத்து சுதந்திரம் கட்டுக்கடங்காமல், போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக, பெண்கள், தங்கள் சொந்த விஷயங்களை

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget