செட்டிநாடு சிக்கன் கிரேவி


செய்முறை:
  • முதலில் சீரகம், சோம்பு, மிளகு, பூண்டு, இஞ்சி, தேங்காய் சில் தனியாகவும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தனியாகவும் அரைக்கவும்.
  • கோழியை சுத்தம் செய்து சிறு துண்டங்களாக வெட்டி உப்பு, மிளகாய்த் தூள், அரைத்த மசாலா, அரை கப் தயிர் ஆகியவற்றை சேர்த்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த தூள்(பட்டை, கிராம்பு, ஏலக்காய்) போட்டு சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம், முந்திரிப் பருப்பு போட்டு வதக்கவும்.
  • ஊற வைத்த கோழியை அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி இளம் தனலில் போடவும்.
  • கறி வெந்து தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து சாறு புரட்டினாற் போல் வந்தவுடன் எலுமிச்சம்பழச் சாறு (2 சொட்டு) தக்காளி சாஸ், கொத்தமல்லித் தழை போட்டு இறக்கவும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget