அருந்ததி நாயர் குபீர் பேட்டி

பொங்கி எழு மனோகரா, சிவனாண்டியும் விருமாண்டியும் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் சைத்தான் படத்தில் நடித்து வரும் அருந்ததி நாயரிடம் சில கேள்விகள்...


ஹீரோ - சப்ஜெக்ட் இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

கதைக்குத்தான் முதலிடம். பெரிய ஹீரோ படம் வந்தால் பண்ணுவேன். கதை ஸ்ட்ராங்காக இருந்தால் சிறிய ஹீரோ படம் என்றாலும் நடிப்பேன். வெயிட்டான கதாபாத்திரங்கள் தான் நடிகைகளை சினிமாவில் நிலைநிறுத்தும் என்பது எனது நம்பிக்கை.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget