30 நவ., 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்குப்பிறகுதான் ஹன்சிகாவின் மார்க்கெட் சூடுபிடித்தது. அதைத் தொடர்ந்து அனுஷ்கா, அஞ்சலிக்கு செல்லவிருந்த சில படங்கள்கூட ஹன்சிகா பக்கம் திரும்பின. இதனால் தற்போது அரை டஜனுக்கும் மேலான படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. அதோடு இன்னும் சில ஆண்டுகளுக்கு தன்னை ஓரங்கட்ட எந்த நடிகையும் வர சான்ஸ் இல்லை என்றும் மிதப்பில் இருந்தார்.

ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி படத்தில் அவருக்கு ஜோடியாக வேதிகாக நடித்தார். முனி-2 வில். அதாங்க காஞ்சனாவில் லட்சுமிராய் ஜோடியாக நடித்தார். காஞ்சனாவின் பெரிய வெற்றிக்கு பிறகு இப்போது முனி-3 தயாரித்து, இயக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் ராகவா. இதிலும் லட்சுமிராய்தான் ஹீரோயின் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. காரணம் அந்த அளவுக்கு இருவரும் நெருக்கமாக இருந்தார்கள். ஆனால் இப்போது முனி-3க்கு டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று

தற்போதைய இணைய உலகில் உலாவிகளின் பங்கு முக்கியமானதாகும். இதற்காகவே பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெவ்வேறு வகையான மற்றும் புதிய வசதிகளை உள்ளடக்கிய உலாவிகளை அறிமுகப்படுத்துகின்றனர். அத்துடன் நின்றுவிடாது மேலும் இலகுவானதும், கவர்ச்சிகரமானதுமான இணையத் தேடல்கள் மற்றும் சேவை விரிவாக்கம் என்பனவற்றிற்காக ஒவ்வொரு உலாவிகளிற்குமென தனியான நீட்சிகள், Add-On போன்றவை காணப்படுகின்றன.


வீடியோ கோப்புக்களின் அளவு மற்றும் கோப்பு வகைகளை தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதற்கு Video Converter மென்பொருட்களின் பயன்பாடு இன்றியமையாததாகும். தற்போது கைப்பேசிகள் மற்றும் Tablet போன்றவற்றில் நிறுவி பயன்படுத்தக்கூடியவாறு Ace Video Converter எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. iPad, iPhone, iPod, Android tablet போன்ற Tablet களிலும், Google Nexus, Samsung Galaxy Tab, Galaxy Note, Galaxy S, Sony Xperia, HTC Desire, Asus Eee Pad Transformer போன்ற ஸ்மார்ட்


டங்கிள் உங்களுக்கு சிறந்த ஆன்லைன் கேளிக்கை அனுபவத்தை வழங்குகிறது. இது பணியை தவிர்க்கவும் மற்றும் கேளிக்கை கவனம் செலுத்த தூண்டுகிறது. ஓர் லோக்கல் ஏரியா நெட்வொர்க் உதவியுடன் இணையத்தில் உங்கள் நண்பர்களுடன் கணினி விளையாட முடிகிறது.
அம்சங்கள்:


  • சொந்தமான டங்கிள் கருத்துக்களம்


அலுவலகங்களிலும் சரி, ஏனைய பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களிலும் சரி அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு இரகசிய கண்காணிப்பு கமெராக்கள் பயன்படுத்தப்படுவது வழக்கமான ஒன்று. எனினும் இந்த முறையை நிறுவுவதற்கு அதிக செலவு ஏற்படுகின்றது. அதனால் இந்த SecurityCam மென்பொருளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் சாதாரணமான


அதிக அளவில் PDF கோப்புகளை (Files) உபயோகிப்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட PDF கோப்புகளை இணைக்கலாம்.ஒரு பெரிய PDF கோப்பை வேண்டிய அளவு வெட்டி பிரித்து கொள்ளலாம்.தேவைப்படாத பக்கங்களை வெட்டிவிடலாம். இவையல்லாது PDF கோப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏதேனும் வார்த்தைகளையோ,பெயரையோ அல்லது ஒரு சிறிய படத்தையோ அச்சடிக்கலாம்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget