23 மார்., 2013

ஒன்பதுல குரு படத்தில் நடித்த பிரேம்‌ஜி அமரன் சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் மாங்கா. சென்னை 28ல் அண்ணன் இயக்கத்தில் என்ன கொடுமை சார் இது என ர‌ஜினியின் டயலாக் பேசி பிரபலமானவர் பிரேம்‌ஜி அமரன். அடுத்தடுத்தப் படங்களில் அதே, கொடுமை டயலாக்கை ‌ரிப்பீட் செய்து ரசிகர்களை ஏகமாக கடுப்படித்தார். அண்ணன் வெங்கட்பிரபுவின் படங்களில் மட்டுமே நடிக்குமளவுக்கு சுருங்கிப் போனது இவரது உலகம்.

இன்றைய தலைமுறையினர் மேக் அப்-பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஒவ்வொருவரின் சருமத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல் விதவிதமான மேக் அப் முறைகளை பயன்படுத்தி அவர்களின் அழகை பன்மடங்கு பொலிவுபடுத்தி கொள்கின்றனர். அவ்வகையில், தற்போது மிக பிரபலமாக இருப்பது கண்களுக்கான மேக் அப்.


வலை படத்துக்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்துக்கு வெற்றி கொண்டான் என தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அஜீத் படங்களின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற யூகச் செய்திகளை வெளியிடுவதை ஒரு ட்ரெண்டாக மாற்றியுள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை கிட்டத்தட்ட கடந்த 8 மாதங்களுக்கு மேல் எழுதி வருகின்றன ஊடகங்கள்.


தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் அனைத்தும் செய்யமுடியும் என்று அவ்வப்பொழுது நிரூபித்தவாறே இருக்கிறார்கள் சில அறிவுஜீவிகள். அதற்கு சான்றாக தற்பொழுது மனித மூளையைக்கூட கட்டுப்படுத்தும் வகையிலான சாதனங்கள் வந்துவிட்டது. இம்மாதிரி ஆச்சர்யமூட்டும் சாதனங்கள் வருங்காலத்தை மாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த சாதனங்கள் என்னசெய்கிறது மற்றும் எவையெல்லாம் இந்த வரிசையில் பார்க்கலாம்


1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பிரபல இந்தி நடிகர் சஞசய்தத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் அனுமதியின்றி உயர்ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததும், அதனை சட்டவிரோதமாக அழித்ததும் நிரூபிக்கப்பட்டது.



நடிகர் : அஜ்மல்
நடிகை : அபர்ணா பாஜ்பாய்
இயக்குனர் : பிரபு ராஜசோழன்
இசை : கண்ணன்
ஓளிப்பதிவு : சந்தோஷ்

கருப்பம்பட்டி ஊரில் சொத்து பத்தையெல்லாம் அடகு வைத்து தனது பிள்ளையை நன்றாக படிக்க வைக்கும் அப்பா- அம்மாவுக்கு மகனாக அஜ்மல்.



பத்திரிகையாளரும், ஆயிரம் சிறு கதைகளுக்கு மேல் எழுதிய இளம் எழுத்தாளரும், இயக்குனர் சரணின் உதவியாளருமான திருவாரூர் பாபு, பாபு கே.விஸ்வநாத் எனும் பெயரில் தமிழ் சினிமா இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் "கந்தா". கதைப்படி, தஞ்சாவூரை சேர்ந்த படித்த இளைஞரான கரண், சில வருடங்கள் மலேசியாவிற்கு வேலைக்கு போய் கைநிறைய காசு பணத்துடன் ஊர் திரும்புகிறார். கரண் எதிர்பார்த்து திரும்பிய தஞ்சை காணாமல் போயிருக்கிறது.



மறுபெயரிடு முதன்மையாளர் மென்பொருளானது பெரிய குழுக்களில் ஒரு சில கிளிக்குகள் கொண்ட கோப்புகளை மறுபெயரிட ஒரு இலவச பயன்பாடாக உள்ளது. வலைத்தளங்கள், கோப்பு ஆவண காப்பகங்கள், அல்லது இசை, வீடியோக்கள், அல்லது படங்களின் தொகுப்புக்களோடு வேலை செய்யும் நூற்றுக்கணக்கானவர்கள் அதிக நேரம் கழித்தனர். இந்த பயன்பாடானது, சேர்க்க நீக்க, அல்லது எளிதாக கோப்பின் பகுதிகளுக்கு பதிலாக கோப்பு பண்புகள்,

நீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணி கொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். இது இலவசமாக கிடைக்கும். இண்ட்டீரியர் சாப்ட்வேர். மிக எளிதில் மனதில் தோன்றுவதை வரைபடமாக வரைய உதவும் அதே நேரத்தில் கட்டிடத்தின் முப்பரிமாண தோற்றத்தையும் நமக்கு தரும்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget