4 பிப்., 2012


5 டன் எடையில் உருவாக்கப்பட்ட பைக், உலகின் அதிக எடை கொண்ட பைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு ஜெர்மனியிலுள்ள ஸில்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர் டிரோ நீபேல். பைக் பிரியரான இவர் தனது நண்பருடன் சேர்ந்து உலகின் ராட்சத பைக்கை உருவாக்கியுள்ளார்.


சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக் புதிய சவுகரியங்களை வழங்கி கொண்டே போகிறது. மொத்தம் 200 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இதில் 84.5 கோடி மக்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரையும் பேஸ்புக்கில் இணைய செய்யும் மிகப்பெரிய திட்டத்தை ஃபேஸ்புக் செயல் படுத்த இருக்கிறது.

டிவிடி ஸ்லைடுஷோ வரைகலை மென்பொருளானது உங்கள் சொந்த புகைபடங்களை ஸ்லைடு காட்சிகளாக மிக எளிய முறையில் மாற்றி வழங்குகிறது. இப்போது உங்கள் புகை படங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யவும், எழுதிய டிவிடி படத்தினை (ISO) எரிக்கவும் உதவுகிறது.


உங்கள் கணினியில் Temporary File ( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.


இயக்குனர் பண்டிராஜ் பசங்க படத்தின் மூலம் தன்னை நிருபித்தது மட்டுமில்லாமல் தன்னால் அதிக பட்ஜெட் கொண்ட படங்களையும் கையாள முடியும் என்பதை வம்சம் படத்தின் மூலம் நிருபித்தார். தற்போது தன் சொந்த தயாரிப்பாக மெரினா என்ற படத்தை எழுதி இயக்கி உள்ளார். சுண்டல், தண்ணீர் பாக்கெட்,மற்றும் சென்னை மெரினா மணலில் நொறுக்கு தீனி விற்கும் சிறுவர்களையும் அவர்களுக்கு பின்னால் உள்ள சோகங்களையும் முடிந்தவரை

அடுத்த ஆண்டு 350 சிசி பல்சரை களமிறக்க திட்டமிட்டுள்ள பஜாஜ் ஆட்டோ, அடுத்ததாக 700 சிசி பல்சரையும் களமிறக்க உள்ளதாக அந்த நிறுவன வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது. பல்சர் பிராண்டை தனியாக பிரிக்க பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பல்சர் பைக்குகளில் பஜாஜ் ஆட்டோவின் பெயர் இருக்காது. இதைக்கருத்தில்க்கொண்டு,


தனது சுயசரிதையின் ஒரு பகுதியை எழுதி முடித்த பிறகும் அதை இன்னும் வெளியிடாமல் உள்ளதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார்.


கனடா நாட்டின் 'இயல் விருது' பெற்றதற்காக எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு உயிர்மைப் பதிப்பகம் நடத்திய பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் சூப்பர் ஸ்டார்


நேற்றைய விழாவில் 'கடவுள் இருக்கிறாரா... இல்லையா...' என்பது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன குட்டிக் கதை, அனைவரையும் கவர்ந்தது.
மேலும் கண்ணதாசன் நாத்திகராயிருந்து ஆத்திகராக மாறியது குறித்து ரஜினி சொன்ன ஒரு காரணம் இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம். அதை எழுத்தாளர்கள் பலரும் வியப்புடன் கேட்டனர். 


தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் தாய் மொழி எதுவாக இருந்தாலும், கட்டாயம் தமிழ் மொழியை படித்தே தீர வேண்டும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.


சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget