24 அக்., 2016

மவுஸ் சுட்டிகள் தற்போது பெரும்பாலும், வயர் இணைப்பின்றி செயல்படுபவையாகவே கிடைக்கின்றன. இதனால், நாம் கம்ப்யூட்டர்
பயன்படுத்தும் இடத்தினை முழுமையாகப் பயன்படுத்த முடிகிறது. அதிக இடம் தேவைப்படாமல் உள்ளது. இந்த வகை மவுஸ் சுட்டிகள் மூன்று வகை செயல்பாட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன என்பது பலர் அறியாத விஷயமாகும். அதனை இங்கு காணலாம்.

குரோம் பிரவுசரின் மிகச் சிறப்பான அம்சம், அதனை நம் விருப்பப்படி அமைத்து இயக்கக் கூடிய வசதிகளை அது தருவதுதான். குறிப்பாக,
பாதுகாப்பு தரும் பல எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், குரோம் பிரவுசருக்கென கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமான சில புரோகிராம்களை இங்கு பார்க்கலாம்.

HTTPS Everywhere : இந்த புரோகிராம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பலருக்கு இதனைப் பரிந்துரைத்திருக்கிறேன். நீங்களும் பயன்படுத்தலாம். ஏன்? காரணம் என்ன? இந்த எக்ஸ்டன்ஷன்

ஜியோனி நிறுவனம் தன் 'P Series' வரிசையில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை,
அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 13,999.

இதன் திரை 5.5 அங்குல அளவில் எச்.டி. டிஸ்பிளேயுடன் அமைக்கப்பட்டுள்ளது. NEG கிளாஸ் பாதுகாப்பு இதற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1280 x 720 பிக்ஸெல்களாகும். 2.2. கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் மீடியா டெக்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை, மத்திய நிலை விலையில் விற்பனைக்கு வெளியிட்டது. இதன் அதிக பட்ச விலை ரூ.
6,600. இதன் சிறப்பம்சங்கள்: 7 அங்குல அளவில், மல்ட்டி டச் வசதியுடன், ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்ட எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி அலைவரிசை செயல்பாடு, இரண்டு சிம் இயக்கம், ராம் மெமரி 1 ஜி.பி., ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. (32 ஜி.பி. வரை உயர்த்தும் வசதியுடன்), லவுட்

ஹோட்டலில் தங்கும் போது அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று
பார்க்கலாம்.

பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்கநேரிடும் போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்கு புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்.

“முதலில் நம்மை திடப்படுத்தி கொள்ளவேண்டும். இல்லையேல் மயங்கி விழுந்துவிடுவோம். அதனால் திடமான மனதுடன் விபத்துக்குள்ளானவரை
அணுகவேண்டும். விபத்துக்குள்ளானவர், சுதாரித்து எழுந்துவிட்டால் பிரச்சினை இல்லை; ஆனால் அதற்கு மாறாக மயங்கிவிட்டால், அவரை ஒருகளித்து படுக்க வையுங்கள். இது...

இந்த காலத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர். சிலிண்டரின் பாதுகாப்பு முறைகள் பற்றி தெரியாமல் நிறைய
பேர்கள் இருப்பதால், சிலிண்டரினால் ஏற்படும் பாதிப்புகளோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சமைப்பவர்களின் கவனக் குறைவுகள். எனவே வீட்டில் நாம் சிலிண்டர் அடுப்புகளை

ஒவ்வொரு நாளும் அழகாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதற்கு சரியான பராமரிப்புக்களை
முகத்திற்கு மட்டுமின்றி, கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களுக்கும் கொடுக்க வேண்டும். குறிப்பாக முகத்தை பராமரிக்கும் நாம், கழுத்தைச் சுற்றி சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அப்பகுதி சிலருக்கு மிகவும் கருமையாக இருக்கும். மேலும்

அடர்த்தி குறைந்த மாயிச்சரைசர் கலந்த சன் ஸ்கிரீன் உபயோகிப்பது கருவளையங்களின் தீவிரத்தைக் குறைக்கும்.

அழகுக்கலை நிபுணரை ஆலோசித்து ஸிங்க் ஆக்சைடு அல்லது டைட்டேனியம் டை ஆக்சைடு கலந்த ஐ கிரீம் உபயோகிக்கலாம். சிலருக்கு இது அலர்ஜியை ஏற்படுத்தலாம். அப்படியானால்

தமிழ் கூறும் திரையுலகிற்கு, கேரளாவிலிருந்து மற்றும் ஒரு வரவு, அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் என்ற மலையாள படத்தில் அறிமுகமாகி,
கேரள ரசிகர்களை வசியம் செய்த அனுபமா, இப்போது, தமிழக ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடிக்க, கொடி படத்தின் மூலம் கால் பதித்துள்ளார்; அவருடன் ஒரு சந்திப்பு:

தீபாவளிக்கு வெளியாகயிருக்கும் கொடி படத்தை அடுத்து மோகினி, கர்ஜனை, சதுரங்கவேட்டை-2, சாமி-2 என பல படங்களில் நடிக்கிறார்
த்ரிஷா. அதோடு தான் கதையின் நாயகியாக நடித்த நாயகி படம் தோல்வியடைந்து விட்டபோதும், மோகினி படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறார். மேலும், கொடி படத்தில் அதிரடியான ரோலில் நடித்துள்ள த்ரிஷா, இனிமேல்

கங்காரு, வந்தாமல, கதிரவனின் கோடைமழை போன்ற படங்களில் நடித்தவர் பிரியங்கா. தமிழ்நாட்டு நடிகையான இவர், ஆதித்யா சேனல்
தொகுப்பாளர் அசாருடன் இணைந்து நடித்துள்ள சாரல் படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தின் ஆடியோ விழாவில், தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு யாரும் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று பீல் பண்ணி பேசினார் ஸ்ரீ

அகன்ற இமையிரண்டும் அகல் விளக்கின் பாதி... ஜொலிக்கும் தேகமென்றும் குத்துவிளக்கின் ஜாதி, சின்ன சிரிப்பில் பூக்கும் சிறிய மத்தாப்பூ, அன்ன
நடையில் அசைந்தாடும் பன்னீர்பூ...

அழகு புயலாய் நின்றாடும் ஜோதி, தித்திக்கும் 'சுப்பிரமணியபுரம்' சுவாதி 'நமது' வாசகர்களுக்காக அளித்த அழகு பேட்டி...

தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவருக்கும் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர்
நாகசைதன்யாவுக்கும் இடையே காதல் என கடந்த சில மாதங்களாக செய்திகள் பரவின. இருந்தாலும் இருவரும் இதுவரை அதை மறுக்கவில்லை. இவர்களிருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்ற

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget