22 மே, 2013


ஸ்மார்ட் ஃபோன் பிரிவில் உலகின் தலையாய நிறுவனமாக விளங்கி வரும் சாம்சங் நிறுவனம் தனது காலக்ஸி கிராண்ட் குவாட்ரோ ஸ்மார்ட் ஃபோனை ரூ.17,290-க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. 4.7 இன்ச் டிஸ்பிளே, டியூயல் சிம், 1.2ஜிகாஹெர்ட்ஸ் குவாட் புராசசர், 4.1.2 (ஜெல்லி பீன்) ஆண்டிராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டம், 5 மெகா பிக்சல் கேமரா, மெமரி 8ஜிபி. ஆகியவை இதன் சிறப்பம்சமாகும். இந்த ஸ்மார்போன் அறிமுகம் மூலம் ரூ.5,990 முதல் ரூ.41,500 வரையிலான விலை கொண்ட 14 வகை


அதென்னமோ தெரியவில்லை... தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் நாயகிகள் சீக்கிரமே விலைமாது வேடம் போடத் துடிக்கிறார்கள். முன்பெல்லாம் ரிடையர்மெண்ட் நேரத்தில்தான் இந்த வேடத்துக்கு வருவார்கள் அல்லது புரட்சிப் பெண்ணாக நடிப்பார்கள். குறிப்பாக சமீப படங்களில் டாப் ரேஞ்சில் இருக்கும் நடிகைகள் கூட இந்த வேடம்தான் வேண்டும் என்று விரும்பி ஏற்கிறார்களாம்.


ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த வாரம் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூப்பிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்ட வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு மலையாளத்தில்


உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா ? அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவு இறக்கிக் கொள்கிறீர்களா? சிறிது கவனமாக இருங்கள். ஏனென்றால் பேட் நியுஸ் என்ற பெயரில் பல மால்வேர் புரோகிராம்கள் இருக்கின்றன. இந்த மால்வேர் புரோகிராம், ஆண்ட்ராய்ட் போன்களில் அமர்ந்து கொண்டு, திரும்ப திரும்ப டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பிக் கொண்டே இருக்கின்றது. இதனால், நாம் மொபைல் உள்ள பேலன்ஸ்


நாம் யாருக்காவது அர்ஜென்டாக கால் செய்ய நினைக்கும் போது நமது மொபைல் பேட்டரி லோ காமிக்கும் போது நமக்கு வர கூடிய எரிச்சல் இருக்கிறதே அதை சொல்லி மாளாது. நாம் ஒழுங்காக பேட்டரியை பராமரித்தால் நிச்சயம் இந்த பிரச்சனை நம் மொபைலுக்கு வராது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளைக் கீழே

இப்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக, மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இந்நோயை சிகிச்சை மூலமாக கட்டுப்படுத்தக் கூடும். சில சந்தர்ப்பங்களில் பூரணமாக குணப்படுத்தவும் முடியும் என்பதனாலேயே. மன நோய் வெட்கப்பட வேண்டிய ஒன்றானதாகவோ, குழப்பத்தையும், திகைப்பையும் உண்டு பண்ண கூடியதாகவோ, தற்காலத்தில் எண்ணப்படுவதில்லை. மேலும் ஆபத்தை தருவது, தீராதது, சமூகத்தின்


பேஷன் என்ற பெயரில் நிறைய செயல்களை பெண்கள் பின்பற்றி வருகின்றனர். அத்தகைய செயல்களை கர்ப்பமாக இருக்கம் பெண்களுள் சிலரும் பின்பற்றுகின்றனர். இதனால் உடல் நலம் பாதிப்பதோடு, கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகவே அத்தகைய செயல்களை கர்ப்பிணிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எத்தகைய விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்..... 

ப்ளென்டர் மென்பொருளானது 3D மாடலிங், அனிமேஷன் உருவாக்கம் மற்றும் மாற்றியமைத்தல் உதவக் கூடிய பின்னணி திறந்த மூல மென்பொருளாக உள்ளது. பிளெண்டர் ஒரு மிக வேகமாக மற்றும் பல்துறை வடிவமைப்பு கருவி இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூன்று பரிமாணங்கள் மற்றும் ஒரு பிரத்யேக அணுகுமுறையாகும் வழங்குகிறது.


இந்த நிரலானது பல அம்சங்களை கொண்ட உயர்தரமான இலவச வீடியோ மாற்றி மென்பொருளாகும். இது 700 க்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு முன்னமைப்புகளை தருகிறது: ஐபோன், ஐபாட், மொபைல் போன்கள், YouTube, சோனி, ஆண்ட்ராய்டு, PSP, PS Vita போன்ரவையாகும். பயன்படுத்த எளிதான வீடியோ சேர்பான், வீடியோ பிரிப்பான், டிவிடி ரிப்பர், டிவிடி பர்னர், வரிகள், மற்றும் பல அடங்கும். பன்மொழி ஆதரவு.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget