26 ஜன., 2012


2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம். 


என்ன, சில நேரங்களில் சனி கண்ணை மறைப்பார். பிளாட் அப்ரூவல், மற்ற விஷயங்கள்


பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நார்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில் நீலம்-பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது.


2005ஆம் ஆண்டிற்குப் பிறகு இத்தகைய காந்தப்புயல் பூமியைத் தாக்கியுள்ளது.


ட்வீட் பக்கத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த ஏகோபித்த வரவேற்புக்கு நன்றி! டிவிட்டரில் பலரது மனதில் இடம் பிடித்த இந்த வார ஸ்வீ…ட், ட்வீட்கள் இங்கே பார்க்கலாம்.
மனதை உலுக்குகின்ற அல்லது வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்ற பல சம்பவங்கள் தினம் தினம் நடக்கின்றன. அப்படி சிந்திக்க வைத்த, சிரிக்க வைத்த, இன்னும் சொல்ல போனால் மனதை சிதைத்த சில விஷயங்களின் பிரதிபலிப்பு முதலில் டிவிட்டரில் தான் தெரிகிறது.


இந்தப் பொங்கலுக்கு வெளியான தமிழ் சினிமா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்து கோடம்பாக்கத்தில் உலாவரும் லேட்டஸ்ட் பஞ்ச் இதுதான்!


இந்தப் படங்கள் மூன்றுமே நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் (கொள்ளைக்காரனை முன்னணி பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை


கரிகாலன் படம் தொடர்பான வழக்கை தயாரிப்பாளர்களான நாங்கள் சந்திக்கத் தயாராக உள்ளோம். இதில் தேவையில்லாமல் படத்தின் ஹீரோ விக்ரமை சேர்க்க வேண்டாம் என படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்' படத்தின் கதையும் தலைப்பும் தனக்கு சொந்தமானது என்று போரூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு


அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கிறது ஒரு புதிய செய்தி. கூகுளின் கீழ் இயங்கும் யூடியூப், ஒரு நாளைக்கு 4 பில்லியன் வீடியோ வியூவை பெற்று இருக்கிறது. அந்த அளவுக்கு யூடியூப் வீடியோ பார்வையாளர்களை கவர்ந்து, முடி சூடா மன்னன் என்ற பெயரையும் இதன் மூலம் பெறுகிறது.
இந்த அளவு பார்வையாளர்களை பெற்றதற்கு காரணம், நிறைய தொழில் யுக்திகளை யூடியூபுக்காக கூகுள் பயன்படுத்தி இருப்பது தான். உதாரணத்திற்கு ஸ்மார்ட்போன், டேப்லட்,


நடிகர்கள் கமல், அஜீத் உள்ளிட்டோருடன் நடித்தவரும், ஒரு காலத்தில் பிரபல மாடலாகத் திகழ்ந்தவருமான பாடகி வசுந்தரா தாசுக்கு ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ரோபெர்டோ நாராயன் என்பவரை, மங்களூர் அருகே கோடீஸ்வர் பீச் பகுதியில் இவர் திருமணம் செய்து கொண்டாராம்.


ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல....! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறைந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும். 


முட்டை தோசை சுவையாக இருக்க...


தோசை‌க் கல்லில் தோசை மாவை ஊற்றி அதன் மேல் முட்டை உடைத்து ஊற்றி உப்பு மிளகுத்தூள் தூவி விட வேண்டும். பிறகு ஒரு டீஸ்பூன் எண்ணெயை விட்டு தோசை ஊற்றவும். சுவையான முட்டை தோசை ரெடி.


கோதுமை மாவு புட்டு செய்ய...

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget