21 ஜூலை, 2013

டச் கீ போர்ட்: மாறா நிலையில், டச் கீ போர்ட் செயல்படுகையில் நாம் டைப் செய்திடுகையில், சில ஒலிகளை எழுப்பும். எடுத்துக் காட்டாக, ஒவ்வொரு வாக்கியத்தின் முதல் சொல்லின் முதல் எழுத்தைப் கேப்பிடல் எழுத்தாக மாற்றுகையில், ஸ்பேஸ் பாரினை இருமுறை தட்டினால், வாக்கியத்திற்கு புள்ளி வைத்தல் என இது போன்ற செயல்பாடுகளுக்கான ஒலியைத் தரும். இதில் சில உங்களுக்குச் சிரமமாக இருந்தால், அதனை நீக்கிவிடலாம்.

மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்களாக இருப்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதனைப் பயன்படுத்தாதவர் கூட, எதற்கும் இருக்கட்டும் என மெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர். 

ஜிமெயில் பயன்படுத்துவோர் பலரும் சந்திக்கும் ஒரு சின்ன பிரச்னையை இங்கு பார்ப்போமா!

கடந்த பதிவில் ஜோதிடத்தின் முக்கிய 3 தூண்களாக கிரகம், நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கூறினோம். அவைகளுக்கு இடையேயான தொடர்பை வரும் பதிவுகளில் காண்போம்.

முதலில் கிரகங்களுக்கும் ராசிகளுக்கும் உள்ள தொடர்பைக் காணலாம்.

கடந்த சில மாதங்களாகவே மீடியாக்களில் கிசுகிசுக்களாக கசிந்து வந்த சிம்பு-ஹன்சிகா காதல், இப்போது உறுதியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதாக, தங்களது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தனர்.

என் தொடர்பான உண்மை செய்திகளை கொடுக்கும் மீடியாக்களில் தினமலர் ரொம்ப முக்கியமானது.

சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் வாலு மற்றும் வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. சிம்பு அடிக்கடி ஐதராபாத் சென்று ஹன்சிகாவை சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் செய்திகள் உலவின. இதற்கு இருவரும் பதில் அளிக்காமல் இருந்தனர். இதனால் காதலிப்பது

‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானவர் விஷால். இதுவரை 12 தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பட்டத்து யானை’ படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அடுத்ததாக ‘மதகஜ ராஜா’ படமும் வெளியாக உள்ளது. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாண்டிய நாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

குத்துச் சண்டைப் போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் மேரி கோம். இவர் மணிப்பூரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தனது கடின முயற்சியால் படிப்படியாக வளர்ந்து, உலக அளவில் குத்துச் சண்டையில் புகழ்பெற்று விளங்குகிறார்.

இந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும் நேரம் உள்ளது. ஆனால் உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. இதனால் பாதிப்படைய போவது உடல் தான். 

ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று. ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவை தான் நல்ல

தினசரி 10 கிராம் பட்டன் காளானைச் சாப்பிட்டு வந்தால் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். 
1. கருவுற்ற தாய்மார்கள் காளான் உண்பதைத் தவிர்க்க வேண்டும். 
2. காளானைச் சமைக்கும்போது காரத்துக்கு மிளகு சேர்த்து சமைத்தால் விஷமுறிவாக மிளகு செயல்படும்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget