20 மே, 2013


தமிழ் சினிமாவில் கருணாஸுக்கும். கஞ்சா கருப்புக்கும்தான் ஹீரோயின்கள் கிடைப்பது கடும் சிரமமாக இருக்கிறது. ‘சந்தமாமா’ படத்துக்கு கருணாஸ் நாயகி தேடி அலைந்தது போல், கஞ்சா கருப்பு தயாரித்து நடிக்கும் படம் ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ படத்துக்கும் இந்த நிலை ஏற்பட்டது. அவருக்கு ஜோடியாக நடிப்பவருக்கு, சம்பளமும் குறைவாக கொடுத்தால் போதும் என நினைத்து, பல புது முகங்களை தேடினார். ஒருவரும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. 

வழிகாட்டுதல் (Guidance)

*  மாணவர்கள், தமது தற்போதைய சூழ்நிலைகளுக்கு உகந்த பொருத்தப்பாட்டை 
வெற்றிடவும், தத்தம் ஆற்ரல், விருப்பார்வம், சமூகத் தேவைகளுக்கு ஏற்ப, வருங்கால வாழ்கையை அமைத்துக் கொள்ளவும் உதவிடுதலே வழிக்காட்டுதல் எனப்படும்.


அந்த காலத்து உத்தமபுத்திரன், நாடோடி மன்னன் தொடங்கி எண்பதில் வெளிவந்த பில்லா, தூங்காதே தம்பி தூங்காதே படங்களின் சாயலில் அமைந்துள்ள படம் ‘ஓளரங்கசீப்‘.  அண்ணன் தம்பி என இரண்டு அர்ஜுன் கபூர், ரியல் எஸ்டேட்டில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் தந்தை ஜாக்கி ஷெரப்பிடம் தவறான முறையில் வளரும் அஜய்,  தாய் தன்வீ அஸ்மியிடம் நெறியுடன் வளரும் விஷால். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படம் அவர்களின்


தமிழ் தொலைக்காட்சிகளில் சில தொகுப்பாளினிகளை பார்ப்பதற்காகவே அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பார்கள். அழகுத் தொகுப்பாளினிகளின் படபடக்கும் பேச்சும், அவர்களின் உரையாடலும் ரசிகர்களை கவரும். 90களில் ஒருசில சேனல்கள் மட்டுமே இருந்தன. பெப்ஸி உமா, மாலா மணியன், ராதிகா பாலா என சில தொகுப்பாளினிகளுக்கு சில ரசிகர்கள் இருந்தார்கள்.


இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டினுள்ளும் தன் ஆளுமையை நீட்டிகிறது. அதனால் தான் ஒருவனுக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும்.


சுக பிரசவம் என்பது அரிதாகி விட்ட காலம் இது. நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து சிசேரியன் மூலமாக குழந்தை பிறக்க வைக்கின்றனர். சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுகொள்வது, இப்போது இருமடங்கு அதிகரித்து உள்ளது. சுகப்பிரசவமானால் தாய் இயல்பாக பிரசவ வலியை அனுபவிக்க நேரிடும், பிள்ளை பேறுக்கு பிறகு உடம்பு குண்டாகிவிடும், கணவருக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறையலாம்'


பல பேருக்கு இரண்டாம் முறையாக கருத்தரிக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கும் போது தான், யோசிக்கவே ஆரம்பிப்பார்கள். அவ்வாறு இண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும் போது, கருத்தரிக்க முடியவில்லை யெனில், அதற்கு காரணம் மலட்டுத்தன்மை தான். ஏனெனில் முதன்முறையாக கருத்தரித்தப் பின்னர்,


ஒரு மிகவும் சிறிய வண்ணமயமான குறிப்பு பயன்பாட்டை எடுக்கும் மென்பொருளாக இருக்கிறது.
சிறப்பம்சங்கள்:
  • மிகவும் சிறிய விண்ணப்பம் (குறைவாக 200kb அமைப்பு). 
  • நிகர கட்டமைப்பை 2.0/Mono நிறுவப்பட்டிருத்தல்
  • பல ஸ்கின்களை தேர்ந்தெடுக்கலாம்



இந்த எளிய நிரல் உங்களின் கணிணி பயன்பாட்டின் போது குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் தேநீர் அருந்த நினைவு படுத்தும் புதிய மென்பொருளாகும். நாம் திரை படங்களுக்கு சென்றால் எப்படி படத்திம் இடையே பாப்கார்ன் சாப்பிட இடை நிருத்தம் செய்கிறார்களே அது போல இது இடை நினைவு படுத்தும் பாசக்கார மென்பொருளாகும். இந்த நிரலை நிறுவ தேவையில்லை, காலம் நேரம் கழிந்ததும் உங்களுக்கு நீண்ட

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget