11 ஜன., 2012


மாட்டுக்கறி சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள அந்த ஆய்வு முடிவின் விபரம்
தினமும் சிறிதளவு மாட்டுக்கறி உண்பவர்களுக்கு எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு கட்டுப்படுகிறதாம்.


எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க


இவருடன் நடிக்க முடியாது என்று ஒரு நடிகை சொல்வது அந்த ஹீரோவிற்கு எவ்வளவு பெரிய அவமானம்? அங்காடித்தெரு படத்தின் மூலம் அறிமுகமாகி இப்போது கரிகாலன் படத்தில் விக்ரமுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் அஞ்சலி தான் அந்த உஷார் நடிகை.
தமிழில் உன்னாலே உன்னாலே உள்ளிட்ட சில படங்களில் நடித்த வினய் தான் டேம் 999 படத்திலும் நடித்துள்ளார். வினய்யின் அடுத்த படத்தில் அவருடன் ஜோடியாக நடிக்க அஞ்சலியிடம் கேட்ட போது தான் இந்த அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.


பேஸ்புக், டிவிட்டர் போன்ற சோஷியல் மீடியாக்கள் பொழுதுபோக்காக பயன்படுத்திய காலம் போய் சிறப்பான தகவல்களை தரும் பக்கமாகவும் மாறிவிட்டது.  இதை 20 முதல் 60 வயது நிரம்பியவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஏராளமானோர் உண்மை சம்பவங்களையும் இதில் பகிர்ந்து கொள்கின்றனர்.


இன்றைய இளைய தலைமுறையினர் எப்பொழுதும் ஹெட் போன்களுடன் தான் வலம் வருகின்றனர். இதனால் என்ன பாதிப்பு என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. சாதாரணமாக ஹெட்போன்களில் இருந்து வரும் சத்தமானது, நேரடியாக செவிப்பறையை அடைகிறது. அதனால் தான் நமக்கு ஸ்டீரியோ, நுட்பமான இசை


சென்னை: தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.


திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா நிறுத்தினார். அதற்குப் பதிலாக விரிவான இன்னொரு காப்பீட்டுத் திட்டம் அமலாக்கப்படும் என அறிவித்தார்.


வொய் திஸ் கொலைவெறிடி பாட்டு படு ஹிட்டாகிவிட்ட சந்தோஷத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார் தனுஷ்.
ஆனால் நேற்று நடந்த ஒரு இசைவெளியீட்டு விழாவில் தமிழ்க் கவிஞர்கள் இந்த கொலைவெறி பாடலைக் கண்டித்துப் பேசியிருந்ததைக் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பாரோ...


"இக்கரைக்கு அக்கரை பச்சை" என எண்ணும் நடுத்தர வயதுடைய குடும்பத்தலைவருக்கு, "இக்கரைக்கு அக்கரை பச்சை இல்லை..." என்பதை அனுபவ ரீதியாக உணர்த்தும் இளைஞனின் கதைதான் "மகாராஜா".
சாதாரண எல்.ஐ.சி., கிளார்க்காக வாழும் நாசருக்கு, தனது அறிவுக்கு ஏற்றபடி வாழ்க்கையை அனுபவிக்கும் உத்தியோகம் கிடைக்கவில்லை என்ற வருத்தம். அதன் வெளிப்பாடு, வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கும் இக்கால ஐ.டி., இளைஞர்களை


சிலிக்கா மவுஸ் கட்டற்ற மென்பொருளானது இடது அல்லது வலது கிளிக் செய்ய்வும், இரட்டை கிளிக் செய்யவும், உருட்டுதல், போன்றவற்றிற்க்கு உடல் ரீதியாக முடக்கப்பட்ட மக்களுக்கு விண்டோஸ்ஸின் ஒரு சுட்டி சாதனம் தேவைப்படுகிறது. இந்த நிரல் இரண்டு செயல்பாடுகளில் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget