7 ஜன., 2012


கொலவெறி பாடலுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. தனுஷ் எழுதிப் பாடிய கொலவெறி பாட்டு எல்லா இடங்களிலும் ஒலி(ளி)த்துக் கொண்டிருக்கிறது. ”ஏனோ தானோனு எழுதுன பாட்டு ஹிட்டாயிடுச்சு” என்று பேசிய தனுஷ், இனி நடிக்கும் படங்களில் தானே பாட்டெழுதி தானே பாடப் போவதாக கூறியிருக்கிறார். இதற்கு தனியாக சம்பளம் கேட்கிறாராம் கொலவெறி நாயகன் தனுஷ். நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப் பட்டாலும், அவற்றை பற்றி கவலை படாமல் தனது தொழிலை


வெளிநாடுகளில் வசிக்கும் 13 முதல் 14 வயதொத்த பள்ளி மாணவர்கள் பலரும் ஆபாசபடங்களை பார்வையிட ஆர்வம் காட்டுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதில் இன்டர்நெட் மூலமும், டிவிடி, மற்றும் தொலைக்காட்சி சேனல் வழியாக இந்த படங்களை அவர்கள் பார்வையிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐ.டீ.பீ.ஐ. பெடரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் life insurance, ஒரு மாத குழந்தை முதல், 17 வயது வரை உள்ளோருக்கு ஏற்ற "சைல்ட்சூரன்ஸ்- child insurance' என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜி.வி. நாகேஸ்வரராவ் கூறியதாவது:நமது எதிர்காலத்தின் அடித்தளமாக விளங்கும்


கோவை: கள்ளக்காதல் விவகாரத்தில் கோவையில் ஒரு கல்லூரிப் பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். உங்களது மனைவியை எப்போது கொல்லப் போகிறீர்கள் என்று கேட்டு தனது கள்ளக்காதலருக்கு அவர் எழுதிய கடிதமும் சிக்கியுள்ளது. காதலுக்கு கண் இல்லை என்பார்கள், அதேபோல கள்ளக்காதலுக்கும் படித்தவர் படிக்காதவர்


ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான திருத்தப்பட்ட பாடங்களில், புதிய பாடங்கள் சேர்க்கப்படவில்லை. மேலும், பள்ளியிலேயே செய்முறை பாடங்களை மாணவர்கள் செய்து முடிக்கும் வகையில், பாட திட்டம் அமைந்து வருகிறது என்று, ஆசிரியர் பயிற்சி இயக்குனர் தெரிவித்தார். தற்போது, பாடங்களில் பிழைத் திருத்தும்


பொறுப்புக் காப்பீடு ( liability insurance ) இது ஒரு பரந்த அமைப்பு. சட்ட பூர்வமாகக் காப்பீடு செய்தவர்களின் இழப்பீடை கவனிப்பது.பல விதமான காப்பீடுகள் சட்டரீதியான ஏதாவதொரு காரியத்தைக் கொண்டுள்ளதாக இருக்கும். உதாரணமாக வீட்டு சொந்தக்காரரின் காப்பீடு பாலிசி, சாதாரணமாக அவருடைய இடத்தில்


இந்திய மாணவர்களுக்காகவே வரவிருக்கும் குறைந்த விலை டேப்லெட்டான ஆகாஷ் மாணவ சமுதாயத்தின் கவனத்தை மிக வெகுவாகவே ஈர்த்திருக்கிறது. இந்த டேப்லெட் இன்னும் சந்தைக்கு வரவில்லை என்றாலும் இந்தியாவில் உள்ள ஒரு சில பள்ளிகளில் உள்ள மாணாக்கருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த குறைந்த விலை டேப்லெட்டின் ஒரு சில குறைகள் இருந்தாலும் இதன் செயல் திறன் பக்காவாக இருக்கிறது.


புகைப்படங்கள் அணுகலை வழங்கும் பிகாசா சேவையை தொடர்ந்து, கூகிள் புக்ஸ் சேவையை பயனரின் டிஜிட்டல் நகல் பாதுகாப்பு இன்றி இலவச மின்னணு பதிப்புகளில் பதிவிறக்க மற்றும் பிற சாதனங்களின் அவற்றை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. இதற்க்கு தீர்வாக இந்த கூகிள் புத்தகங்கள் பதிவிறக்கி மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் PDF அல்லது JPEG


வின் ஸ்கேன் 2 PDF உங்கள் ஆவணங்களை ஸ்கேனர் பயன்படுத்தி ஸ்கேன் செய்து அதை PDF ஆக உங்கள் கணினியில் சேமிக்க கூடிய ஒரு சிறிய நிரலாக உள்ளது. இந்த மென்பொருள் இருந்தால் PDF பிரிண்டர் இயக்கி அல்லது வேறு சில சிக்கலான நிரல்கள் தேவையில்லை. வின் ஸ்கேன் 2 PDF கணிணிகளுக்கு அவசியமான மென்பொருளாக உள்ளது! வெறுமனே PDF ஸ்கேன் ஆவணங்களை சேமிக்க மற்றும் உங்கள் கணினியில் கோப்புகளை சேமிக்க. இந்த நிரலை பயன்படுத்த மிகவும் எளிமையான உள்ளது.


சுரா‌ஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் பெய‌ரிடப்படாதப் படத்தில் அவருக்கு நான்கு ஜோடிகளாம். இந்தப் படத்தில் கார்த்தி, அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வந்தார் சுரா‌ஜ். கேரளாவில் இந்தப் படப்பிடிப்பு நடந்தது. லேட்டஸ்ட் தகவல் அனுஷ்காவுடன் மேலும் மூன்று பேர் நடிக்கிறார்கள். நிகிதா, சனுஜா மற்றும் மேக்னா. இவர்கள் மூவரும்கூட

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget