10 ஜூன், 2013

எவ்வளவு அழகாக மேக்-அப் செய்திருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்த உடைகள் அணிந்திருந்தாலும், வைரத்திலே ஆபரணங்கள் பூட்டியிருந்தாலும் முகத்திற்கு ஒரு பொட்டு மட்டும் வைக்காமல் இருந்தால், முக அழகு முழுமை பெறாது. பொட்டை விரும்பும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால் எல்லோரையும் கவரும் விதத்தில் பொட்டுக்கள் வண்ணம், வடிவம் போன்றவைகளில் புதுமை படைத்துக் கொண்டிருக்கிறது. 

 துளசி: ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது. 

வில்வம்: காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும். 


வசன வரிகள் திருத்தி மென்பொருளனது (எஸ்இ) ​​வீடியோ வசன வரிகள் திருத்த உதவிகரமாக உள்ளது. வசன வரிகளை திருத்தியும் அதை வீடியோ sync இன் அவுட் என்ற முறையில் எளிதாக ஒரு வசன வரிகள் தொடங்குவதற்கு நேரத்திற்க்கு எற்றார் போல் மாற்றிக் கொள்ள முடியும்.  எஸ்இ சி # எழுதப்பட்ட மற்றும் முழு மூலம் சேர்க்கப்பட்டுள்ளது.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget