10 ஜூலை, 2013

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்ற விவகாரம் கொஞ்ச காலமாகவே கோலிவுட்டில் எழுந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், விஜய் வட்டாரம் அவ்வப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று கூறி வருகின்றனர். தலைவா படத்தின் ஆடியோ விழாவில்கூட அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்றே மேடையில் பேசினார்கள். அதையடுத்து, இப்போது சிங்கம்-2 படத்தின்

தமிழ், தெலுங்கு படவுலகம் கைவிட்ட போது ப்ரியாமணிக்கு ஆதரவுக்கரம் நீட்டியது மலையாள படவுலகம். இரு பெரிய படவுலகில் கிடைக்காத பல நல்ல கதாபாத்திரங்கள் மலையாளத்தில் அவருக்கு கிடைத்தன. பிருத்விராஜுடனும் நடித்தார். ஒரு படத்தில் பிருத்வி போலீஸ், பிரியாமணி ஜர்னலிஸ்ட்.

கொஞ்ச காலம் மலையாளத்தில் வாய்ப்பு இல்லாமலிருந்த பிரியாமணிக்கு பெரிய வாய்ப்பு

சிம்பு யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி நான் எதிர்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார் சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர். மன்மதன், வல்லவன், கெட்டவன் என்று வலம் வந்த சிம்பு இப்போது என்னடான்னா இமயமலை, காசி என ஆன்மீக பாதையில் சென்று கொண்டு இருக்கிறார். ஆனால் அவரது அப்பாவோ இப்போதும் யங் ஸ்டார் மாதிரி இளம் நடிகைகள் உடன் குத்தாட்டம் போட்டு கொண்டு இருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு


அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்.

அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறும் உரிமையை அளிக்கும், "கிரீன் கார்டு" வாங்குவதற்கான

பங்சன் என்பது எக்ஸெல் தொகுப்பு ஏற்கனவே உருவாக்கிய பார்முலாவினைக் குறிக்கிறது. எக்ஸெல் தொகுப்பில் இது போல பல பார்முலாக்கள் உள்ளன. அவற்றை நேரடியாக நாம் பயன்படுத்தலாம். அத்தகைய பொதுவான பங்சன்களில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. Sum: இந்த பங்சன் என்ன செய்கிறது? வரிசையாகத் தரப்படும் டேட்டாக்களைக் கூட்டுகிறது.

விண்டோஸ் சிஸ்டத்தில், அதன் கிளிப் போர்டில், ஏதேனும் டெக்ஸ்ட் அல்லது ஆப்ஜெக்ட் ஒன்றை காப்பி செய்தால், அது அங்கு தங்கும். ஆனால், இரண்டாவதாக ஒன்றைக் காப்பி செய்திடுகையில், முதலில் காப்பி செய்தது மறைந்து போகும். இதன் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க இயலாது. இந்தக் குறையினைத் தீர்க்க நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் விண் கிளிப்பர் (Winklipper) இதனை

குழந்தைப் பருவம் என்பது ஓடியாடி உடல் எலும்புகளுக்கு எனர்ஜி கொடுக்க வேண்டிய பருவம். அதற்காக குழந்தைகளை உடற்பயிற்சி செய்யச் சொல்லி வற்புறுத்த முடியாது. குழந்தைகளுக்கு உடற்பயிற்சியின் அவசியமெல்லாம் புரியாத வயது அது. 

தற்போது பெரும்பாலான பெண்களுக்கு அறுவைசிகிச்சை பிரசவம் தான் நடைபெற்று வருகின்றது. சில பெண்கள் அறுவைசிகிச்சை பிரசவத்தையே சிறந்ததாக சொல்கின்றனர். ஏனெனில் சுகப்பிரசவத்தின் போது ஏற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே.


நாம் கணணியை நீண்ட காலம் பயன்படுத்தி வந்தாலும் அதில் ஏற்படும் எல்லாப் பிழைகளையும் (வன்பொருள் அல்லது மென்பொருள் [Hardware/ Software] ரீதியான) நம்மால் சீர்செய்து கொள்ள முடிவதில்லை. இவ்வாறான வேளையிலேயே நாம் மற்றவரை நாடுவதுண்டு. அதிலும் சிலருக்கு பொதுவாக பெண்களுக்கு தமது நண்பர்களாயிருந்தால்  வீட்டில் அழைத்து அப் பிரச்சனையை சரிசெய்வது என்பது சற்று கடினமானதே. அதேவேளை தெரிந்த உறவினர் இருப்பினும்

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget