30 டிச., 2011


ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறையில் மேல்நோக்கு கொண்ட உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, அஷ்டமி திதி, வரீயான் நாமயோகம், பத்திரை நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில் 1.1.2012ஆம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி தன்னம்பிக்கை கிரகமான புதனின் ஆதிக்கத்தில் (2+0+1+2=5) இந்தாண்டு பிறப்பதால் மக்களிடையே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். அதிகம் சம்பாதிக்க வேண்டும்.

இந்தியாவின் அயல்நாட்டுக் கடன் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6.6 விழுக்காடு அதிகரித்து 326.6 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) டாலர்களாக அதிகரித்துள்ளது. 2011ஆம் ஆண்டில் அயல் நாட்டில் இருந்து வாங்கிய வணிகக் கடன்கள், ஏற்றுமதிக் கடன்கள், குறைந்த கால கடன்கள் ஆகியவற்றின் கூட்டுத் தொகை இதுவாகும். இது கடந்த ஆண்டு 306.4 பில்லியனாக இருந்தது. அயல் நாடு வாழ் இந்தியர்கள் இந்திய வங்கிகளில்


14 வயது முதல் 24 வயது வரை உள்ள சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை இணையதளத்திற்கு அடிமையாவதை பெற்றொர்கள் எச்சரிக்கையுடன் அணுகவேண்டும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனி பெடரல் சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின் படி


இங்கிலாந்து நாட்டிலுள்ள நியூகேசில் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மெலிசா பேட்சன் மற்றும் ஜெரி ரைட் ஆகியோர் தேனீக்களை பற்றி ஆராய்ந்ததில் அவை மனிதர்களை போன்று உணர்ச்சியை வெளிப்படுத்த கூடியவை என்று அறிந்தனர். பொதுவாக முதுகெலும்பற்ற வகையை சேர்ந்த


செம்பருத்திச் செடிக்கு மருத்துவ குணங்கள் அதிகம், செம்பருத்தி இலைகள் மிகவும் குளிர்ச்சியானவை.
இரத்தத்திலுள்ள பெருவாரியான கப-பித்த தோஷங்களினால் ஏற்படும் உபாதைகளை நீக்கி இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் திறன் கொண்டது. உடலில் ஏற்படும் எரிச்சலை நீக்கும், கல்லீரல் உபாதைகளை நீக்கி சுறுசுறுப்படையச் செய்யும். உடல் தளர்ச்சியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் திறன் கொண்டது. கல்லீரல் உபாதைகளை நீக்கி சுறுசுறுப்படையச் செய்யும்.


சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும். கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும். திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும். துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.


காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய்களை தடுக்கலாம். நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் - இந்த இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு


பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
காய்கறி வகைகளில் ஒன்றான இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை


ஹெஷ் மை பைல்ஸ் மென்பொருளானது உங்கள் கணினியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளை MD5 மற்றும் SHA1 கணக்கிட உதவும் சிறிய பயன்பாட்டு மென்பொருளாக உள்ளது. எளிதாக கிளிப்போர்டுக்கு MD5/SHA1 நகலெடுக்க, அல்லது உரை / html / xml கோப்புகளை சேமிக்க முடியும். ஹெஷ் மை பைல்ஸ் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் பின்னணியில் மெனுவிலிருந்து தொடங்கப்பட்டது, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பு அல்லது கோப்புறை MD5/SHA1 காட்ட முடியும்.

1 ராமாயணத்தில் சீதாவை ராமன் யாருடைய ஆசிரமத்துக்கு அனுப்பினார்?
  1. வால்மிகி
  2. விஸ்வாமித்ரர்
  3. கௌதமன்
  4. காசியப்பர்

1 எந்த ஒரு நிறுவனம் துவன்ஙும் முன்பும் எந்த கடவுளின் பெயர் முதலில் எடுத்துக் கொள்ளப்படும்?
  1.  கணேஷ்
  2. சிவன்
  3. இந்திரன்
  4. பிரம்மா

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget