16 மார்., 2013


கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகள் இவ்வுலகில் அதிகம் உள்ளது. இத்தகைய கட்டுக்கதைகளால் மக்கள் பலர் உண்மை எது, நன்மை எது என்று தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். மேலும் ஒருவர் உயிர் வாழ்வதற்கு முக்கியமான ஒன்று தண்ணீர். உணவு கூட இல்லாமல் உலகில் வாழ்ந்து விடலாம்.


தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. திரிஷாவின் வருகைக்குப் பிறகு நயந்தாரா, காஜல் அகர்வால், சமந்தா, ஹன்சிகா என ஹீரோயின்கள் வரிசைகட்டி வந்தாலும். தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் இன்னும் தக்கவைத்து வருகிறார். நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 2002-ல் திரிஷா சினிமாவில் அறிமுகமானார்.

இப்போதெல்லாம் படத்துக்கு பூஜை போடும்போதே பவர் ஸ்டாருக்கு போன் போட்டு விடுகிறார்கள். அவர் தலைகாட்டினால் போதும், அவர் முகத்தை காட்டியே படத்தை ஓட்டிவிடலாம் என்று நம்புகிறார்கள். அதுவும் அயிட்டம் கேர்ள் போன்று நடனம் ஆடவும் அழைக்கிறார்கள். இப்போது ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தின் பெயர் "காந்தாரி". ஒரு வீட்டுக்குள் மாட்டிக் கொள்ளும்


தூக்கமின்மை காரணமாக மனிதனுக்கு 80 வகையான பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கார் விபத்துக்களில் 33 சதவீதமான விபத்துக்கள் சரியான தூக்கம் இல்லாததால் தான் ஏற்படுகின்றன. இன்றைய காலத்தில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.


நீரிழிவு நோயாளிகளின் முதுகெலும்பு பலவீனம் அடைவதால் முதுகு வலி ஏற்படுகிறது. பொதுவாக அனைவருக்கும் தங்கள் உயரத்திற்கேற்ப எடை தான் இருக்க வேண்டும். இதனால் எண்ணெய் பண்டங்கள், உணவுகளை தவிர்ப்பது நல்லது. கொழுப்பு மிகுந்த உணவுகளை சாப்பிடக் கூடாது. முதுகு வலி ஏற்படாமல் தடுக்க உணவில் பச்சைக் காய்கறி பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


பேய்ப் படம் பார்த்து நிறைய நாள் ஆகிவிட்டது என்ற காரணத்தால் ஒரு திரைப்படத்தைப் பார்ப்போம் என்று நினைத்து கடையில் வாங்கியதே இந்த Drag me to Hell எனும் திரைப்படம். சும்மா காமடிக்காகப் பேய்ப் படம் பார்க்கப்போயி தலைவிறைத்த கதையாகிவிட்டது. பெயரைப் பார்த்தவுடனேயை கதை என்னமாதிரி என்று ஓரளவிற்கு ஊகித்துவிடலாம் தானே?? அதாவது கெட்ட சக்தி உயிர்களை உடலோடு நரகத்திற்கு இழுத்து செல்வதே கதையில் அடிப்படை.


மனிதன் முதிர்ச்சியடைவதால் ஏற்படும் நடுக்கம், ஞாபக மறதி, முகச்சுருக்கம் போன்றவற்றிலிருந்து பாதுகாத்து இளமையை நீட்டிக்கச் செய்யும் மருந்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதற்கு சிவப்பு ஒயினில் காணப்படும் ரேச்வரேட்ரால் என்ற வேதிப்பொருள் நல்ல மாற்றாக இருக்கமுடியும் என்று விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மனிதனின் உடலில் உள்ள மூப்பு நீக்கக்கூடிய



இந்த ஆப்பிஸ் மென்பொருள் தொகுப்பானது ஸ்டார் ஆப்பிஸ் தொகுப்பை போன்றே உள்ளது. இந்த LibreOffice தொகுப்பானது இலவச மென்பொருள் (OpenSource) ஆகும். அதன் காரணமாக இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் பிறரிடம் உரிமம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிஸ் என்றாலே மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பு மட்டுமே உள்ளது என இன்னும் நிறைய கணினி பயனாளர்கள்



டேக் ஸ்கேனர் மென்பொருளானது உங்கள் இசை தொகுப்பு மேலாண்மையில் ஒரு பன்முக செயல்திறன் கொண்ட நிரலாக உள்ளது. இது பெரும்பாலும் ஆடியோ வடிவங்களில் குறிச்சொற்களை திருத்த முடியும். டேக் தகவலை அடிப்படையாக கொண்டு மறுபெயரிடும் கோப்புகள், கோப்புப்பெயர்கள் இருந்து டேக் தகவலை உருவாக்கவும் மற்றும் குறிச்சொற்கள் மற்றும் கோப்புப்பெயர்கள் இருந்து உரையில் எந்த மாற்றமும்

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget