18 மார்., 2011

இன்று உலக மக்களில் 65 சதவீதம் பேருக்கு மேல் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில் இருவருக்காவது இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்கிறது.
இந்த இரத்த அழுத்த நோய்  எவ்வாறு தோன்றுகிறது. இதற்கு காரணமென்ன, இதனை தடுக்க முடியுமா அல்லது முழுமையாக குணப்படுத்த முடியுமா என நம் மனதில் பல கேள்விகள் எழும்.
இரத்த அழுத்தம் என்றால் என்ன
உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும் பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது.  இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது.  இந்த இரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.  இதற்குத்தான் இரத்த அழுத்தம் என்று (Blood pressure) பெயர் .
உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்கள்
உயர் இரத்த அழுத்தத்திற்கு எந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதற்கு முதல் நிலை உயர் இரத்த அழுத்தம் (Essential hypertension)  என்று பெயர்.  இதில் பரம்பரை மரபு அணுகோளாறும் அடங்கும்.  மற்ற காரணங்களால் உண்டாகும் உயர் ரத்த அழுத்தத்திற்கு இரண்டாவது நிலை உயர்

ஜூராசிக் பார்க் என்ற ஹாலிவுட் திரைபடத்தில் டைனோசார் தோன்றுவதை பார்த்திருப்போம். சுமார் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசார் இனம் வாழ்ந்து வந்துள்ளது. அப்பொழுது பூமியின் மீது விண்வெளியில் இருந்து சக்தி வாய்ந்த பெரிய விண்கல் ஒன்று மோதியதாகவும் அதனால் ஏற்பட்ட பேரழிவால் அந்த இனம் அடியோடு அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்தனர். தற்போது டைனோசார் பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்த டைனோசார்கள் தாவரம் மட்டும் உண்பவை, மாமிசம் உண்பவை, நில வாழ்வன, நீர் வாழ்வன என பல பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் ஹேட்ரோசார் என்ற டைனோசார் தாவர உண்ணி வகையை சேர்ந்தது. அளவில் மிக பெரியதாக காணப்படும் இதனுடைய வாய் பகுதி பிளாட்டிபஸ் என்ற நீர்வாழ் உயிரினத்தின் அலகு போல் காணப்படும். தற்போது நியூ மெக்சிகோவில் இவ்வகை டைனோசார் ஒன்றின் எலும்பு புதைபொருளாக கிடைத்து உள்ளது. இதனை ஆய்வு செய்ததில் அதன் வயது 64.8 மில்லியன் ஆண்டுகள் என கணக்கிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் முன்பு குறிப்பிட்ட வருடங்களை விட 7 லட்சம் ஆண்டுகள் அதிகமாக இவ்விலங்கு பூமியில் வாழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் தலைவர் லேரி ஹீமேன் கூறும்போது, தாவரங்களை உண்டு வாழ்ந்த இந்த டைனோசார்களுக்கு போதுமான அளவு தாவர உணவு சில இடங்களில் கிடைத்துள்ளது. அதனால் குறிப்பிட்ட அளவு ஹேட்ரோசார்கள் பேரழிவு காலத்திலிருந்து தப்பி மீதமிருந்த தாவரங்களை உண்டு உயிர் வாழ்ந்துள்ளன என அவர் கூறினார்.

குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன் என்றொரு கருத்து அறிவியலாளர்களிடம் நிலவி வருகிறது. இதனை மறுப்பவர்களும் உண்டு. மனிதனின் டி.என்.ஏ. மூலக்கூறு எந்த விலங்குடன் பொருந்துகிறது என்ற ஆராய்ச்சியின் பயனாக சிம்பன்சி இன குரங்குகளின் டி.என்.ஏ. மூலக்கூறு 99 சதவீதம் ஒத்துபோவது கண்டறியப்பட்டது. தற்போது ஒரங்குட்டன் எனப்படும் வாலில்லா குரங்கு வகையின் டி.என்.ஏ. மூலக்கூறு 97 சதவீதம் மனிதனின் டி.என்.ஏ. மூலக்கூறுடன் பொருந்தி காணப்படுவதை

1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில்



  • தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 - இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனை வெளியிட்டார்.

  • யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியான நூல் ' முத்தி வழி ' என்பதாகும். சேர்ச் மிஷனைச் சேர்ந்த யோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம் ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.

  • யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களை ( காரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். அவ் ஊர்ப்பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும். அந் நூல் 1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது.

  • 1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?
    அ) எம்.எஸ்.சி., சித்ரா    ஆ) எஸ்.எம்., கங்கா
    இ) ஆர்.எம்., யமுனா    ஈ) எம்.எம்., அர்ஜூன்
    2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?
    அ) உமர் அப்துல்லா    ஆ) லாலு பிரசாத்
    இ) சுரேஷ் கல்மாடி    ஈ) கவாஸ்கர்
    3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    அ) போட்டோ போபியா    ஆ) சீட்டோ போபியா
    இ) மால்டோ போபியா    ஈ) அகஸ்டிகோ போபியா
    4. உலகின் சிறிய கடல் எது?
    அ) ஆர்டிக் கடல்    ஆ) பசிபிக் கடல்
    இ) அன்டார்டிகா கடல்    ஈ) அட்லான்டிக் கடல்
    5. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?
    அ) கிரிக்கெட்    ஆ) கூடைப்பந்து

    பழைய பதிவுகளை தேட

    MKRdezign

    தொடர்பு படிவம்

    பெயர்

    மின்னஞ்சல் *

    செய்தி *

    Blogger இயக்குவது.
    Javascript DisablePlease Enable Javascript To See All Widget