பதினெட்டான்குடி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் பிருத்வி, யோகி, ஜெயகாந்த், அருண். சிங்கப்புலி நடத்தும் பந்தல் கடையில் வேலை செய்கிறார்கள். பக்கத்து ஊரில் பந்தல் போடப்போன இடத்தில் ஸ்ரீநிஷாவை காதலிக்கிறார் பிருத்வி. ஸ்ரீநிஷாவை மணக்க, அவரது முரட்டு முறைப்பையன் வெங்கடேசும் காத்திருக்கிறார். வெங்கடேசுக்கு தோஷம் இருப்பதால் உடனடியாக அவருக்கு ஸ்ரீநிஷாவை திருமணம் செய்து வைக்க, ஏற்பாடு செய்கிறார்கள். விஷயம் பிருத்விக்கு தெரியவர, உரிய வயதுக்கு முன் திருமணம்