18 அக்., 2016

பருவ வயதில் தொடங்கி, பல வருடங்களுக்குப் பாடாகப்படுத்தும் பருப் பிரச்னையின் பின்னணி . பரு வரக்காரணம், யாருக்கு வரும், பருவை
விரட்டும் அழகு சாதனங்கள். பருக்களைப் போக்கும் பார்லர் மற்றும் வீட்டு சிகிச்சைகள், பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சோப்பும் தண்ணீரும்

கண்களுக்குக் கீழே கருவளையங்கள் என்பது ஒருவருக்குத் தூக்கம் தொலைக்க வைக்கிற அளவுக்குப் பெரிய பிரச்னை. தூக்கம் தொலைப்பதால் அந்தப் பிரச்னை இன்னும் தீவிரமாகும் என்பது வேறு கதை. கண்களுக்கு
அடியில் வருகிற கருவளையமானது ஆண், பெண் யாரையும் பாதிக்கலாம். காரணத்தைக் கண்டுபிடித்து ஆரம்பத்திலேயே அக்கறை எடுத்துக் கொண்டால் கருவளையங்களைப் போக்கலாம்.

ஒவ்வொரு நாளும் அழகாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் இருக்கும். அதற்கு சரியான பராமரிப்புக்களை
முகத்திற்கு மட்டுமின்றி, கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களுக்கும் கொடுக்க வேண்டும். குறிப்பாக முகத்தை பராமரிக்கும் நாம், கழுத்தைச் சுற்றி சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அப்பகுதி சிலருக்கு மிகவும் கருமையாக இருக்கும். மேலும்

மொபைல் போன் சேவையில் முன்னணியில் இயங்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம், தன் 4ஜி சேவையை, இப்போது 18 மண்டலங்களில் விரிவு படுத்தியுள்ளது. இறுதியாக, இந்நிறுவனத்தின் 4ஜி சேவை மத்திய பிரதேச
மாநிலத்தில் தொடங்கியது. சட்டிஸ்காரிலும் இது தற்போது இயங்குகிறது. பார்தி ஏர்டெல் வழங்கும் FD LTE சேவை, மொபைல் போன் சேவைப் பிரிவில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தால், முதல் முதலாக வழங்கப்படுவதாக,

மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை எதிர்பார்ப்பவர்களுக்கென்றே, லெனோவா நிறுவனம் சில மாடல்களை
வடிவமைத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சென்ற மாதம் வெளியான லெனோவா ஏ 2010 மாடல், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும், அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இதன் அதிக பட்ச

வேர்டில் பேக் அப் காப்பி : வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகாப்பிற்கென பேக் அப் காப்பிகளை நாம் எடுத்து வைத்துக் கொள்கிறோமா? இந்த கேள்விக்கு சிலர், ஆம், வேர்ட் தான்
தானாகவே எடுத்து வைத்துக் கொள்கிறதே. ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போய் கிடைக்காத போது இந்த பேக் அப் காப்பியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளிக்கலாம். சிலரோ, பேக் அப் காப்பியினை வேர்ட் எடுப்பதே இல்லை. அதில்

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில், பல வேளைகளில், “இந்த மவுஸ் சுட்டி எங்கே இருக்கிறது என்று தெரியவே இல்லையே?” என்று பலரும் புலம்புவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்களே இந்த அனுபவத்தைப்
பெற்றிருக்கலாம். அவசரத்திற்கு கர்சரைத் தேடி அமைக்க, இந்த சுட்டியைத் தேடிப் பல முறை மவுஸை அசைத்துப் பார்ப்போம். இதற்குக் காரணம், சில வேளைகளில், ஸ்கிரீனில் காட்டப்படும் வண்ணப் பின்னணியில், மவுஸ்

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் கூகுள் பிக்ஸெல் ஸ்மார்ட் போன்கள், இன்று தங்கள் போன்களில் உள்ள கேமராக்கள் தான் உலகின் தலை சிறந்த ஸ்மார்ட் போன் கேமராக்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு விளம்பரப்படுத்தி வருகின்றன. மற்றவர்களை அழைத்துப் பேசப் பயன்படுத்தப்படும்
போன்களில், ஏன் கேமரா முக்கியமான ஓர் அம்சமாகப் பேசப்படுகிறது. எதற்காக, ஸ்மார்ட் போன் வாங்கும் ஒவ்வொருவரும், போனில் உள்ள கேமராவின் பண்புகள் என்ன, என்ன மாதிரியான ஸூம் லென்ஸ், ப்ளாஷ் உள்ளன என்று ஆய்வு செய்கின்றனர்? பத்து

நாகசைதன்யாவுடனான திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் உறுதியாகி விட்டதால், கமிட்டான படங்களில் இருந்து வெளியேறினார் சமந்தா. அதேசமயம், நடிக்கத் தொடங்கியதில் இருந்தே கடை திறப்பு விழாக்களில்
கலந்து கொண்டு வருவதை மட்டும் இன்னும் அவர் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சேலத்தில் உள்ள ஒரு நகை கடை திறப்பு விழாவுக்கு வருகை புரிந்துள்ளார் சமந்தா.

இதழ் வரிகளில் இருப்பதெல்லாம் அழகின் முகவரிகள்... விழிகளின் விளிம்பில் விரிவதெல்லாம் மயிலின் தோகைகள்... நெற்றி பரப்பில் நெளிவதெல்லாம் கருங்கடலின் அலைகள்... தேக தேசத்தில் தேய்ந்ததெல்லாம் நிலவின் நிறங்கள்... இடை வெளிகளில் ஒளிந்ததெல்லாம் மெல்லினத்தின் மவுனங்கள்... என, ரசிகர்கள் வர்ணிக்கும் ' வெள்ளைக்கார பொண்ணு' ஸ்ரீதிவ்யா 'நமது' வாசகர்களுக்காக சிரித்து சிதறிய
பேச்சு துளிகள்...

* 'காஸ்மோரா' ரெடியா ?

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுது... கார்த்தி நடிப்பில் படம் சூப்பரா வந்திருக்கு. ரசிகர்களுடன் தியேட்டர்ல பார்க்க நானும் ரெடி.

கோழிகூவுது, மாசாணி படங்களில் நடித்த சிஜா ரோஸ். சமீபத்தில் வெளிவந்த றெக்க படத்தில் குணசித்திர நடிகையாக ரீ எண்ட்ரி கொடுத்தார். 
அதில் அவர் விஜய் சேதுபதியின் அக்காவாக நடித்தார். அது சிஜாவுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

தனது ஹீரோயின் ஆசையை தூக்கிபோட்டுவிட்டு குணசித்திர வேடங்களில் நடிக்க முடிவு செய்து விட்டார். தற்போது விஜய், கீர்த்தி

இயக்குனர் அமீர் அடுத்து இயக்க இருக்கும் படம் சந்தனதேவன். இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். 
இதில் முதலில் ஹீரோயினாக நடிக்க பிச்சைக்காரன் பட நாயகி சாத்னா டைட்டஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு அட்வான்சும் வாங்கினார். ஆனால் அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுத்து விட்டார்.

அர்ஜூன் நடித்த ஆணை படத்தில் தமிழுக்கு இறக்குமதியானவர் மும்பை நடிகை கீர்த்தி சாவ்லா. அதன்பிறகு அஜித் நடித்த ஆழ்வார் மற்றும் நான் அவனில்லை, உளியின் ஓசை, திருமதி தமிழ் என பல படங்களில் நடித்த அவருக்கு ஒரு கட்டத்தில் சுத்தமாக படங்கள் இல்லை. 
அதனால் சென்னையில் இருந்து இடம்பெயர்ந்து மும்பை சென்று விட்டார். அப்போது அவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டதாக கோடம்பாக்கத்தில பேசிக்கொண்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர்

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget