பட்டத்து ராணியாக வரும் அனுஷ்கா!

தமிழ்நாட்டில் ராணி மங்கம்மா, வடநாட்டில் ஜான்சி ராணி போன்று ஆந்திராவில் குறிப்பிடத்தக்க மகாராணி ருத்ரமாதேவி. கி.பி.1259 முதல்1295 வரை வாரங்கல்லை தலைநராக கொண்டு ஆண்ட காகதீர் வம்சத்து அரசி . தெலுங்கு பெண்களில் ரோல் மாடலாக இருக்கிறார். இவரது கதையை தெலுங்கு இயக்குனர் குணசேகரன் கடந்து பத்து ஆண்டுகளாக உழைத்து திரைக்கதையாக வடிவமைத்துள்ளார். இதில் ருத்ரமாதேவியாக யாரைநேடிக்க வைக்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து இறுதியாக அனுஷ்காவை நடிக்க வைக்க