கோலிவுட்டை கலக்கும் புதிய பாணி

தமிழ் சினிமாவில் பெண்கள் நடிக்க பயந்தது ஒரு காலம். பிறகு ஹீரோவும், ஹீரோயினும் இரண்டடி தள்ளியே நின்று நடித்தார்கள். அப்புறம் ஹீரோ, ஹீரோயின் தோளை பிடித்துக் கொண்டு நிற்பார். அடுத்த கட்டமாக கைபிடித்து நடந்து வந்தார்கள். பிறகு கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.