ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கும் உலகின் முன்னணி வங்கிகள்!

உலகின் முன்னணி வங்கிகள், நிதி நிறுவனங்களான சிட்டி பேங்க், எச்எஸ்பிசி, பார்க்லேஸ் ஆகியவை இந்தியாவில் நூற்றுக்கணக்கான பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளன. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிலவும் பொருளாதார பிரச்சனைகளால் பெரும் நிதித் தட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கிகள் உலகளவில்