15 மார்., 2013


பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த சாம்சங் கேலக்ஸி S4 ஸ்மார்ட் போன் அமெரிக்காவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் சந்தைக்கு வருகிறது இந்த அதிசய சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் ஃபோன். S3 ஸ்மார்ட் போன் தான் அதிகம் விற்பனையாகும் பிராண்ட் ஆகும். ஆனால் அதைவிட இதில் ஸ்க்ரீன் பெரிதாகவும் ஷார்ப்பாகவும் இருக்கும். 5 இன்ச் திரை. ஆனாலும் அமைப்பில் S 3 வகையறாவைவிட சற்றே சிறிதாக இருக்கும்.


ஹாலிவுட்காரர்களுக்கு ஒரு வசதி. எதை கற்பனை செய்தாலும் அதனை படமாக்குகிற பட்ஜெட் அவர்களுக்கு உண்டு. இந்தப் படமும் அப்படியொரு கதைதான். பூமிக்கும் சொர்க்கத்துக்கும் நடுவில் அரக்கர்களின் உலகம் உள்ளது. அந்த அரக்கர்கள் தோற்றத்தில் படுபயங்கரமானவர்கள். அவர்களின் கட்டை விரலளவே இருக்கிறார்கள் மனிதர்கள். பூமிக்கு வந்து அட்டகாசம் செய்யும் அவர்களை எ‌ரிக் என்ற மன்னர் அடக்கி அவர்களை விரட்டிவிடுகிறார்.


இன்றைய காலக்கட்டத்தில் இளசுகளுக்கு கூட நரை முடி பிரச்சனை உள்ளது. சுற்று சூழலில் மாசு, அதிகப்படியான டென்ஷன் என இன்றைய காலக்கட்டத்தில் உள்ள தவிர்க்க முடியாக பிரச்சனைகளால் நரை முடி பலரை பாதிக்க செய்துள்ளது. நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் தினமும் சேர்‌த்துக் கொண்டாலே போதுமானது. ஆனால் இதை செய்வதில் நம்மில் பலருக்கு பிடிக்காத காரியம்.


டைரக்டர் பாலாவின் பரதேசி படத்தையும், பாலாவையும் பாலிவுட் இயக்குனரும் பிரபல தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப் புகழ்ந்து தள்ளி வருகிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை பெரிதும் பாதித்த இயக்குனர்களில் பாலா முக்கியமானவர். என்னுடைய முதல் படமான பாஞ்ச் படத்தை எடுத்துக் கொண்டிருந்த போதுதான் சேது படத்தை பார்த்தேன். சேது என்னை முழுமையாக பாதித்தது.



"வத்திக்குச்சி பத்திக்காதுடா.. யாரும் வந்து உரசுற வரையில.." ஏ.ஆர்.முருகதாசின் இயக்கத்தில் வந்த முதல் படமான தீனாவில் வரும் பாடல் வரிதான் அவரது தயாரிப்பில் இரண்டாவது படமாக வந்திருக்கும் வத்திக்குச்சி படத்தின் ஒரு வரி கதை. ஏ.டி.எம். வாசலில் சக்தி என்னும் இளைஞனின் கழுத்தில் கத்தி வைத்து பணம் பறிக்கிறது ஒரு கும்பல். இந்த உரசலில் பத்திக் கொள்ளும் நாயகனின் எதிர்வினை தான் படம். சும்மா கொழுந்து விட்டு எரிகிறது.

சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றா டம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழி முறை வைத்திருக் கிறார்கள். இதை இப்ப டித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத் திருக்கின்றனர். ஆய கலைகள் 64ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது.


சுதந்திரத்துக்கு முந்தைய முப்பதுகளின் காலகட்டத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட அவலத்தை சொல்லும் ரெட் டீ நாவலை அடிப்படையாக வைத்து பரதேசியை பாலா உருவாக்கியிருக்கிறார். தென் தமிழ்நாட்டிலிருந்து ஜனங்களை வேலைக்கென்று கூட்டம் கூட்டமாக அழைத்துச் சென்று தேயிலை தோட்டங்களில் கொத்தடிமைகளாக்கினார்கள்.

நீங்கள் பயன்படுத்தும் கணினியில் இருக்கும் ஃபோல்டர்களை விதவிதமான வண்ணங்களில் உருவாக்கவேண்டுமா? அப்படியானால் இதைப் படியுங்கள்! நாம் பயன்படுத்தும் கணினி அல்லது லேப்டாப்களில் ஃபோல்டர் என்ற கோப்புகளை உள்ளடக்கிய அமைப்பின் வண்ணமானது மஞ்சளாகத்தான் இருக்கும். இது சாதாரணமாக அனைத்து விண்டோஸ் இயங்குதளங்களிலும் இருக்கும் சாதாரண முறையே! இதை மாற்றுவதும் மிகவும் சாதாரணமே.


நாம் கணினியில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்போம் முழுவதும் செய்து முடித்துவிட்டு தெரியாமல் Save செய்யாமல் மூடிவிடுவோம். அல்லது நாம் வேலை செய்து கொண்டிருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறால் திடீரென நம் கணினி முடங்கி நிற்கும் அந்த சமயத்தில் நாம் Endtask செய்தோ அல்லது கணினியை Restart செய்தோ திரும்பவும் கணினியை இயங்கும் நிலைக்கு கொண்டு வரும் அப்படி வரும்போது நாம் கணினியில் கடைசியாக

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget