விக்கெட்டுக்காக அம்பயர்களுடன் போராடிய டோணி!

முத்தரப்புத் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் ஒரு சர்ச்சை கிளம்புவது வாடிக்கையாகி வருகிறது. இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய இன்றைய வாழ்வா சாவா போட்டியிலும் இது எதிரொலித்தது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா 119 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்திருந்த நிலையில் 24-வது ஓவரில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது.