30 ஜன., 2012

விரைவில் திருமணம் என்று பிரசன்னா அறிவிக்க, அதெல்லாம் கிடையாது இப்போதைக்கு திருமணம் இல்லை என்று வெடி கொளுத்திப் போட்டார் சினேகா. இந்த‌க் காதலும் அவ்வளவுதானோ என்று கோடம்பாக்கம் காஸிப் படிக்க ஆரம்பித்தாலும் காதலில் உறுதியாகதான் இருக்கிறார்கள் இருவரும்.


இவர்களின் இருவ‌ரின் திருமணத்தை வரும் ஏப்ரலில் நடத்த இரு வீட்டாரும் சேர்ந்து முடிவு செய்திருக்கிறார்கள்.


விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை


யாஹூ இணைய தளம் மேலும் சில இந்திய மாநில மொழிகளில் தன் தளத்தை வழங்க திட்டமிடுகிறது. இந்திய இன்டர்நெட் பயனாளர்களில் 80% பேர் இப்போது யாஹூ தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழ், இந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் இத்தளம் கிடைக்கிறது. இந்தியர்கள் காட்டும் ஆர்வத்தினை அடுத்து, மேலும் ஐந்து இந்திய மொழிகளில் தன் தளத்தினை யாஹூ அமைக்க உள்ளது.


இலவசமாக இரு நண்பர்களுக்கிடையே எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்ப உதவிடும் தளமான "வே 2 எஸ்.எம்.எஸ்.' (Way2Sms.com) அண்மையில் இதே போல இயங்கும் "160 பை 2 டாட் காம் (160by2.com)’ என்ற நிறுவனத்தை வாங்கியுள்ளது. Way2online என்ற நிறுவனம் இதனை இயக்கி வருகிறது. இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் இதன்வாடிக்கையாளர் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சமாக உயர இருக்கிறது. அத்துடன் இந்திய இன்டர்நெட் பயனாளர்களில் 35% பேர் இந்த தளத்தில்பதிந்தவர்களாக இருப்பார்கள்.


காதல் கசந்துவிட்டதால் மீண்டும் நடிக்க ஆரம்பத்திருக்கும் நயன்தாராவுக்கு எடுத்த எடுப்பிலேயே ரூ1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால், தெலுங்கில் ஸ்ரீராம்ராஜ்யம் படத்தோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்பு வரை அவருடைய மார்க்கெட் ரேட்டிற்கு எந்த சரிவும் இல்லை. நல்ல நிலையிலேயே அவர் சினிமாவை விட்டு நீங்கினார். 


வடகொரியா தனது நாட்டுக்குள் செல்போன்களை பயன்படுத்துவதை "போர்க் குற்றமாக" அறிவித்துள்ளது. செல்போன்களை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவாளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அந்நாடு எச்சரித்துள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன. எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட்சி நடத்திய அதிபர்களுக்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சி வடகொரியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது


தமிழ் சினிமா வரலாற்றில் என் படம் லத்திகா 250-வது நாளை நோக்கி வெற்றிநடைபோடுகிறது என்று அசால்ட் பண்ணுகிறார் பவர் ஸ்டார்(!) ஸ்ரீனிவாசன்.  அடுத்தாக “ஆனந்த தொல்லை” படம் வெளிவரப் போகிறது.  
ஆனந்த தொல்லை படத்தில் நான் கொடூர வில்லனாக அறிமுகமாகிறேன்.


ஹாலிவுட் நடிகை டெமி மூர் தனது வீட்டில் திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்ததால் அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.


அவர் புகை பிடித்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்ததால் கஞ்சா உள்ளிட்டவற்றை சேர்த்து பிடித்தாரோ என்று சந்தேகம்


இசட்டிஇ நிறுவனம் லைட் டேப்லெட்-2 என்ற பெயரில் புதிய டேப்லெட்டைக் களமிறக்குகிறது. இது ஒரு உயர்தர டேப்லெட் ஆகும். இதில் உள்ள முக்கிய அம்சங்கள் அனைத்தயும் பார்த்துப் பார்த்து சிடிஇ நிறுவனம் இந்த டேப்லெட்டில் இணைத்திருக்கிறது. அதுபோல் இந்த டேப்லெட்டின் டிசைனும் அட்டகாசமாக இருக்கும்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget