இசக்கி சினிமா விமர்சனம்

முதலாளி சித்ரா லட்சுமணனுடன், மதுரை வருகிறார், கார் டிரைவர் சரண்குமார். அங்கு ஆஷ்ரிதாவைப் பார்க்கிறார். கண்டதும் காதல். முதலாளியிடம் விஷயத்தை சொன்னதும், பெண் கேட்டு அவள் வீட்டுக்குச் செல்கிறார். அஷ்ரிதா, உள்ளூர் தாதா மகள். இதனால், அவர்கள் இருவரையும் அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். என்றாலும், சரண்குமார் விடுவதாக இல்லை. ஆஷ்ரிதாவை கடத்திச் செல்கிறார். அப்போது, ‘என் மனசுல இசக்கி மட்டும்தான் இருக்கான்.