+2 பொது தேர்வில் பெல்ட் அணிய தடை!

இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் பெல்ட் அணிந்து செல்லக் கூடாது என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவி்ததுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 8ம் தேதி துவங்குகிறது. இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வின்போது முறைகேடுகள் நடக்காமல்